Breaking News
தந்தை இறந்த துயரத்திலும்… கடமையை முடித்துச் சென்ற காவல் ஆய்வாளர்!
அணி வகுப்பை முடித்த மகேஸ்வரி உடனடியாக தனது தந்தை துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.
தற்கொலைக்கு முயன்றவரை விரைந்து சென்று காப்பாற்றிய தீயணைப்பு வீரர்!
பலவற்றில் ஈடுபட்டு பின்பு உண்ணாவிரதம் இருந்த பின்பு கடைசியாக தற்கொலை செய்ய வேண்டும் என்ற முடிவு செய்துள்ளார்.
குற்றாலம் வனப்பகுதியில்… யானை தாக்கி உயிரிழந்த காவலர் உடல் மீட்பு!
இன்று காலை முத்துராஜ் உடல் மீட்கப் பட்டு, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக
கனிமொழி வென்ற தொகுதியில்… பாஜக.,வில் இணைந்த திமுக.,வினர் 50 பேர்!
நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இருந்து விலகி மாவட்ட தலைவர் பால் கனகராஜ் முன்னிலையில் தங்களை பாஜக.,
வைரஸ் தொற்று பாதிப்பு தென் மாவட்டங்களில் அதிகரிப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.
அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட கூட்டம்!
திருநெல்வேலி மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதி அந்தணர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது!
சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்காக… இம்முறை தஞ்சை நெற்கதிர்கள்!
இங்குள்ள வயல்களில் நெற்பயிர் பயிரிடாத காரணத்தினால் தஞ்சாவூரிலிருந்து நெல்கதிர்கள் வரவழைக்கப் பட்டன.
காட்டு பகுதிக்குள் காதல் செய்த ஜோடி! வீடியோ எடுத்து மிரட்டி நகை, செல், பணம் பறித்த கும்பல்!
வீட்டில் சொல்லி விடுவோம் என்று மிரட்டி அதை வீடியோவாகவும் பதிவு செய்தனர்.
வெளி மாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இபாஸ்: முதல்வர்!
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து
ஐந்தருவி வெள்ளத்தில்… அடித்து வரப்பட்ட காட்டுப் பன்றி!
உயிரிழந்த காட்டுப்பன்றிக்கு சுமார் எட்டு வயது இருக்கலாம் என்றும் 100 கிலோ எடை உள்ளது
புதையலுக்காக பெற்ற குழந்தையை பலி கொடுக்க தயாரான தந்தை!
பார்வதி வீட்டிலும் அடிக்கடி நள்ளிரவு மாந்த்ரீக பூஜைகள் நடந்து வந்ததாக தெரிகிறது.