December 6, 2025, 8:28 PM
26.8 C
Chennai

9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்: வார்டு வரையறை நடக்கிறதாம்!

election commissioner pazhanisami - 2025

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சிகள் வார்டு மறுவரையறை நடந்து வருகிறது. அதன் பின்னர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டு மறுவரையறை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையரும், வார்டு மறுவரையறை ஆணையருமான பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்.

கூட்டத்துக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். வார்டு மறுவரையறை பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிந்த பின்னர் தேர்தல் நடத்தப்படும்’’ என்றார்.

முன்னதாக அவர் கூட்டத்தில் பேசுகையில், ‘‘மக்கள் எளிமையாக அன்றாடப் பணிகளை மேற்கொள்ளவும், உள்ளாட்சி பிரதிநிதிகளை எளிதில் அணுகி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் வார்டுகள் மறுவரையறை செய்யப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர், உயர் அலுவலர்கள் மூலம் 2 நாட்களுக்குள் கள விசாரணை மேற்கொள்ளப்படும். அப்போது மனு அளித்தவர்களை அழைத்து, நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தப்படும். எனவே மனு அளித்தவர்கள் 2 நாட்கள் அந்தப் பகுதியிலேயே வெளியூர் செல்லாமல் தங்கியிருக்க வேண்டுகிறேன்.

வாக்குச் சாவடிகள் தொடர்பாக கருத்துக்களுக்கு தனி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories