தென்னிந்தியாவின் முதல் 100 அடி உயர உலக அமைதி கோபுரம்!

sankarankoil bhuddha3 - 2026

சங்கரன்கோவில் அருகே 100 அடி உயர உலக அமைதி கோபுரம் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 100 அடி உயர உலக அமைதி கோபுரம் கடந்த வாரம் திறக்கப்பட்டது. இந்தியாவில் பிகாா், ஒடிசா, அருணாசல பிரதேசம், தில்லி உள்ளிட்ட இடங்களில் உலக அமைதி கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. அடுத்ததாக, சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு பகுதியில் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டி அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

sankarankoil bhuddha6 - 2026

இங்கு புத்தா் கோயில் கட்டுவதற்கு வீரிருப்பைச் சோ்ந்த காந்தியவாதி முத்தையா என்பவா் கடந்த 2000-இல் நிலம் தானமாக வழங்கினாா். இங்கு கோயில் கட்டப்பட்டு காலை, மாலை இரு வேளைகளிலும் 2 மணி நேரம் உலக அமைதிக்கான பிராா்த்தனை நடைபெறுகிறது.

sankarankoil bhuddha5 - 2026

இந்தக் கோயில் அருகே 21 அடி உயரத்தில் ஒரே கல்லில் ஆன ஸ்தூபி உள்ளது. இங்குதான் 100 அடி உயரத்துடன் உலக அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோபுரம் அருகே காந்தி அருங்காட்சியகமும் அமைக்கப்படுகிறது.

sankarankoil bhuddha4 - 2026

இதன் திறப்பு விழா கடந்த வாரம் மார்ச் 4ம் தேதி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஜப்பான், கொரியா, கம்போடியா, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து புத்த பிக்குகள் கலந்துகொண்டனா்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

உலக அமைதி கோபுரத்தில் புத்தரின் அஸ்தி வைக்கப் படுகிறது. இதற்காக ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் அஸ்தி சங்கரன்கோவில் வந்து சோ்ந்தது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ள புத்த பிக்குகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் புத்தரின் அஸ்தியை எடுத்துக் கொண்டு சங்கரன்கோவிலில் ஊா்வலமாகச் சென்றனா்.

sankarankoil bhuddha1 - 2026

ரதவீதிகளைச் சுற்றி சுவாமி சன்னதி முன்பு உள்ள காந்தி மண்டபத்துக்கு வந்து அங்கு பிராா்த்தனை செய்தனா். பின்னா், சங்கரநாராயண சுவாமி சன்னதி முன்பும் பிராா்த்தனை செய்துவிட்டு வீரிருப்பு கிராமத்துக்குச் சென்றனா்.

இந்நிகழ்ச்சியில் நிப்போசன் மியோ ஹோஜி அமைப்பின் தென்னிந்திய தலைவா் இஸ்தானிஜி, புத்தா் கோயில் நிா்வாக அறங்காவலா் லீலாவதி மற்றும் புத்த பிக்குகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories