ராமநாதபுரத்தில் பாஜக., பிரமுகரை வெட்டிய கும்பல்: பயங்கரவாத அதிர்ச்சி பின்னணி!
ராமநாதபுரத்தில் கடந்த வாரம் பாஜக., பிரமுகரை வெட்டிய 3 பேர் கொண்ட கும்பல் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்-அப்’ மூலம் இயங்கிய பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கீழக்கரையில் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரை சந்தையூர் கிராம சாதிப் பிரச்னை; தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவரிடம் மனு!
தமிழகத்தின் மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள சந்தையூர் கிராமத்தில், பறையர் -அருந்ததியினர் இடையே நிலவி வரும் தீண்டாமை பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப் பட வேண்டும் என்றும், அங்கே தாழ்த்தப் பட்டோரை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யும் நிகழ்வைத் தடுக்கக் கோரியும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ராமாசங்கர் கட்டேரியாவை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்கொடுமை சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்ககோரி ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்தமிழன் நாகமுத்து தலைமை வகித்தார்.இதில் நிர்வாகிகள்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடையடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி முழுக்கடையடைப்பு நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்து வர்த்தகர்களும் இணைந்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசுஉடனே அமைக்ககோரி கடையடைப்புசெய்தனர் இதனால் அனைத்து வணிக...
அறந்தாங்கி அருகே நாவினிவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பூட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நானாகுடி தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் பட்டியல் ஒட்டாமல் போன அதிகாரிகளை கண்டித்து வங்கியை பூட்டினர்.
அறந்தாங்கி அருகே நானாகுடியில் நாவினிவயல் தொடக்கவேளாண்மை கூட்டுறவுவங்கி உள்ளது...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விவசாயி காவிரிக்காக உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விவசாயி காலவரையற்ற உண்ணாவிரதபோராட்டம் நடத்துகிறார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் எருக்கலக்கோட்டை கிராமத்தில் உள்ள விவசாயி அறிஞர்(55) இவர் எருக்கலக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகில்...
காசு கொடுப்போம்னு கூட்டியாந்தாங்க…! உண்ணாவிரதப் பந்தலில் புலம்பல்கள்!
மதியம் 1 மணிக்குப் பின்னர், உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் ஓரளவு கூட்டம் குறைந்து காணப்பட்டது. அதன் பின்னர், பந்தலில் இருந்த சிலர், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்களை நோக்கிச் சென்றனர். ஒரு சிலர் பார்சல் வாங்கி வந்து, உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்புறம் அமர்ந்து உணவருந்தினர். இப்படியாக உண்ணாவிரதப் போராட்டம் இன்று களை கட்டியது.
அன்று மட்டும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக., வெளியேறியிருந்தால்…? : முதல்வர் எடப்பாடியின் கேள்வி!
ஆனால் திமுக., காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது. அதன் மூலம், விவசாயிகளுக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்தது திமுக., என்று குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி.
சட்டையைப் பிடித்த இளைஞரின் கையை முறிக்கும் போலீஸ்; சென்னையில் கொடூரம்
இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் மற்றும், இரு உதவி ஆய்வாளர்கள் என மூவரும் சேர்ந்து பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர்.
திருச்சியில் 18ஆம் தேதி வரை ஆர்ப்பாட்டங்களுக்கு தடை! கமல் கூட்டத்துக்கும் தடையா?
திருச்சியில் இன்று முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காவிரிக்காக அதிமுக., வினர் நடத்திய ‘உண்ணும்’விரதம்
உண்ணாவிரப் போராட்டத்தில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி, ஆட்டம் கூத்து என்று கட்சி விழா மேடை போல, எதற்கும் பஞ்சமில்லாமல் போனதால் தொண்டர்கள் உற்சாகமாகக் காணப்படுகின்றனர். உணர்ச்சி மிக்க போராட்டம் ஜாலியான போராட்டமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோடி அரசுக்கு எதிராக எடப்பாடி- ஓபிஎஸ் கூட்டணி அரசு உண்ணாவிரதம்!
அதன்படி, அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றார்.