உள்ளூர் செய்திகள்

கமலின் பிரிவினைவாத அரசியல்; ரஜினியை சீண்ட இதுதானா கிடைத்தது?!

உண்மையில் கமல் நேர்மறையாகச் சொன்னாரா, அல்லது எதிர்மறையாகச் சொன்னாரா என்பது அவருக்கே தெரியும். தமிழில் பதிவிட்டாலே அதற்கு விளக்கவுரைகள் தேவைப்படும் நிலையில்,  ஆங்கிலத்தில் வெளியான கமலின் இந்த ட்வீட் சர்ச்சைக்குள்ளானதால் இதன் தமிழ் மொழியாக்கத்தையும் அதற்கான விளக்கவுரையையும் கமலே விரைவில்  வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்!

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #இடுப்புகிள்ளிதிமுக

ஒருபுறம் கரூரில் கடையடைக்க வலியுறுத்தி திமுக.,வினர் வன்முறையில் ஈடுபட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தக் கிளுகிளு போராட்ட வீடியோவும் வைரலானது. 

காவிரிக்காக எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயார்: ஸ்டாலின் உறுதி

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு ப்பயணம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நடைபெற உள்ளது. தமிழகத்தில் நேற்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதம் வெற்றி. இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எடப்பாடியாருக்கு ஆபத்து…! நெல்லையப்பா காப்பாத்து..!

இந்த அழைப்பிதழ் முதல்வர் எடப்பாடியார் கவனத்துக்கும் சென்றிருக்கும். ஆனால், இதில் ஒரு ரகசியத்தை நெல்லை மக்கள் கிசுகிசுக்கிறார்கள். இந்தக் குடமுழுக்கு விழாவின் பின்னணியில் திகழும் அந்த நபர், தினகரன் ஆதரவாளர் என்றும், எடப்பாடி அரசு கவிழ வேண்டும் என்பதற்காகத்தானே இந்த நாளில் செய்கிறோம் என்று வீம்புக்குக் கூறியதாகவும் ஒரு பேச்சு உலா வருகிறது...!

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பிறந்த நாள்; ‘பெர்சனல் வெப்சைட்’ இன்று தொடக்கம்!

நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் இன்று தனது தனிப்பட்ட இணையதளத்தைத் தொடங்குகிறார். இன்று காலை 10 மணி முதல் இது ரசிகர்களுடனான தொடர்புக்காக பயன்பாட்டுக்கு வருகிறது.

அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்

தேடுதல் குழுவின்( search committee) கால அவகாசத்தை இன்று நீட்டித்த கையோடு அவசரம் அவசரமாகச் செய்யப்பட்டுள்ள இந்த நியமனத்தை, கர்நாடக மாநிலத் தேர்தலுடன் இணைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஒதுக்கிவிட முடியாது.
- 2026

சென்னையில் பயங்கரம்: கோயில் குருக்களை அடித்து மனைவியைக் கொன்று நகைகள் கொள்ளை!

இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து, விசாரித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காவிரி பெயரில் தமிழகம் இழந்தவை: இன்றைய போராட்ட சேதங்கள்!

தமிழகத்தில் இன்று நடைபெற்ற போராட்டங்களில் 10 ஆயிரம் பெண்கள் உட்பட 85 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை செய்யப் பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தாம்பரம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06027) வருகிற 9ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை வாரம் தோறும் திங்கட் கிழமை மற்றும் புதன் கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து மாலை 5.30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30க்கு கொல்லத்தை சென்றடையும்.

திருடனை விட்டுவிட்டு ஹெச்.ராஜாவையே உதைப்பார்கள்: ஈவிகேயெஸ் வன்முறைப் பேச்சு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்தியஅரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.

அண்ணா பல்கலை துணை வேந்தராக சூரப்பா நியமனம்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி, 2016 மே முதல் காலியாக உள்ளது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, மூன்று முறை தேடல் குழுக்கள் அமைக்கப் பட்டு, துணைவேந்தர் தேர்வுப் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், சூரப்பாவை தேர்வு செய்து இன்று நியமனம் செய்து உத்தரவிட்டார் ஆளுநர்.

முழு அடைப்பு சாக்கில் கடைகளை சூறையாடும் திமுக!

கரூர்: பந்தில் பங்கேற்காத அப்பாவித் தமிழர்களின் கடை, வாகனங்களை அடித்து நொறுக்கி பணம், பொருட்களை திருடிச் செல்லும் தி.மு.க வினர்.
- 2026

Recent articles