உள்ளூர் செய்திகள்

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பிறந்த நாள்; ‘பெர்சனல் வெப்சைட்’ இன்று தொடக்கம்!

நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் இன்று தனது தனிப்பட்ட இணையதளத்தைத் தொடங்குகிறார். இன்று காலை 10 மணி முதல் இது ரசிகர்களுடனான தொடர்புக்காக பயன்பாட்டுக்கு வருகிறது.

அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்

தேடுதல் குழுவின்( search committee) கால அவகாசத்தை இன்று நீட்டித்த கையோடு அவசரம் அவசரமாகச் செய்யப்பட்டுள்ள இந்த நியமனத்தை, கர்நாடக மாநிலத் தேர்தலுடன் இணைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஒதுக்கிவிட முடியாது.

சென்னையில் பயங்கரம்: கோயில் குருக்களை அடித்து மனைவியைக் கொன்று நகைகள் கொள்ளை!

இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து, விசாரித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காவிரி பெயரில் தமிழகம் இழந்தவை: இன்றைய போராட்ட சேதங்கள்!

தமிழகத்தில் இன்று நடைபெற்ற போராட்டங்களில் 10 ஆயிரம் பெண்கள் உட்பட 85 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை செய்யப் பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தாம்பரம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06027) வருகிற 9ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை வாரம் தோறும் திங்கட் கிழமை மற்றும் புதன் கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து மாலை 5.30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30க்கு கொல்லத்தை சென்றடையும்.

திருடனை விட்டுவிட்டு ஹெச்.ராஜாவையே உதைப்பார்கள்: ஈவிகேயெஸ் வன்முறைப் பேச்சு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்தியஅரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.
- 2026

அண்ணா பல்கலை துணை வேந்தராக சூரப்பா நியமனம்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி, 2016 மே முதல் காலியாக உள்ளது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, மூன்று முறை தேடல் குழுக்கள் அமைக்கப் பட்டு, துணைவேந்தர் தேர்வுப் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், சூரப்பாவை தேர்வு செய்து இன்று நியமனம் செய்து உத்தரவிட்டார் ஆளுநர்.

முழு அடைப்பு சாக்கில் கடைகளை சூறையாடும் திமுக!

கரூர்: பந்தில் பங்கேற்காத அப்பாவித் தமிழர்களின் கடை, வாகனங்களை அடித்து நொறுக்கி பணம், பொருட்களை திருடிச் செல்லும் தி.மு.க வினர்.

தன்னந்தனியே சாலைமறியல்! திமுக கொடியேந்தி தில்லு காட்டிய பெண்!

பல இடங்களில் கல்வீச்சு, பஸ் மறியல் என வன்முறைகளும் அரங்கேறின. சில இடங்களில் கைது செய்யப் பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். சில இடங்களில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, சாலை யோரம் நிற்க வைத்தனர். 

உரிமைப் போராட்டம் வன்முறையாக மாற வாய்ப்பு உண்டு: கமல்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி உரிமைப் போராட்டம் வன்முறையாக மாறிவிடக் கூடாது. ஆனால், போராட்டத்தை அடக்க முயன்றால், அது வன்முறையாக மாற வாய்ப்புண்டு” என்று குறிப்பிட்டார்.

கல்வீச்சில் படுகாயம் அடைந்த சென்னை கூடுதல் துணை ஆணையர்!

சென்னை கூடுதல் துணை ஆணையராகப் பணி புரியும் ஆர்.குமார், சிறந்த பணி செய்தமைக்கான அண்மையில் குடியரசூத் தலைவர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.  

கைதான நிலையிலும் கல்யாணத்தை நடத்தி வைத்த திராவிட இயக்க புரோகிதர்

இந்நிலையில், மண்டபத்தில் சிறைவைக்கப் பட்ட நிலையிலும், அங்கே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாரதிதாசன் மற்றும் ஸ்ரீமதி இணைக்கு திருமணம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!
- 2026

Recent articles