Breaking News
ஸ்டாலின் கர்நாடக காங்கிரஸை கேள்வி கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நாடகமாடுகிறது. கர்நாடகாவில் சித்தராமய்யா ஆட்சியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே திமுக இங்கு போராட்டம் நடத்தி வருகிறது.
காவிரியை வைத்து அரசியல் செய்பவர்களால் தண்ணீர் வாங்கிக் கொடுக்க முடியாது: எதார்த்தவாதி சிம்பு
தண்ணீர் இங்கு ஆறாய் ஓடியது.அதை சேமிக்க இத்தனை வருடமாய் நாம் என்ன செய்தோம். தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும்”
இன்றைய தங்கம், வெள்ளி, பெட்ரோல் விலை நிலவரம்! (ஏப்.9)
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.76.72 எனவும், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.68.38 எனவும் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கருரில் காவிரிக்காக போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருரில் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்ககோரி கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். சமுக ஆர்வலர் முகமது குஞ்சாலி,மாரிமுத்து ஆகியோர்...
புதுக்கோட்டை மாவட்டம் வன்னிச்சி பட்டிணத்தில் காவிரிக்காக கடலில் இறங்கி போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே வண்ணிச்சிபட்டிணம் கடலில் மனித நேய ஜனநாயக கட்சியினர் கடலில் இறங்கி காவிரி மேலாண்மை் வாரியம் அமைக்ககோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து...
புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை அகதி முகாமில் வீடுகளில் மேற்கூரை இடிந்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் இலங்கை அகதிகள் தங்கியுள்ள அகதி முகாம் உள்ளது இந்த முகாமில் 233 வீடுகள் உள்ளநிலையில் நடராசன்,ஜனார்த்தனன்,இந்திராணி,சுப்ரமணியன் ஆகிய 4 பேர்களில் ஒட்டு வீட்டின் மேற்கூரை சரிந்தது...
மோடியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
இதுபோல், சென்னையில் வைக்கப்பட்டிருந்த கிழிக்கப்பட்ட அந்த பேனரில் காவிரி எங்கே என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் 12 ஆம் தேதி பாதுகாப்புதுறை கண்காட்சியை திறந்து வைக்க பிரதமர் மோடி சென்னையை அடுத்த மகாபலிபுரத்துக்கு வருகின்றார்.
ஐபிஎல்., போட்டியை சென்னையை விட்டு மாற்றும் திட்டமில்லை!
ரெம்ப சந்தோசம் எதெல்லாம் அனுப்ப முடியுமோ அதெல்லாம் அனுப்பி வைக்கிறவன்தான் டமிலன் என்று இந்தத் தகவல் வெளியானதும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவின.
பேசினால்தான் பிரச்னை தீரும்; மௌனமாய் இருந்தால் வளரும்: சிம்பு அட்வைஸ்
பேசினால்தான் பிரச்னை தீரும்; மௌனமாய் இருந்தால் வளரும்: சிம்பு அட்வைஸ்
அங்கே காவிரிப் போராட்டம்; இங்கே ஷகீலா கொண்டாட்டம்!
இன்று நடைபெற்ற நடிகர்களின் போராட்டத்தைக் காட்டிலும் இந்த ஷகிலா கொண்டாட்டம்தான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்தியாக உருவெடுத்து வருகிறது.
வள்ளுவர் கோட்டம்! தூங்குமூஞ்சி போராட்டம்..! ‘சிம்பாலிக்’ விஜய்!
மத்திய அரசு, காவிரி விவகாரத்தில் எப்படி தூங்கு மூஞ்சித் தனமாக இருக்கிறது என்பதை எங்க அண்ணன் சிம்பாலிக்கா செஞ்சி காட்டிட்டாரு... என்று சிலருமாய் விஜய்யின் தூக்கத்துக்கு விளக்கவுரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காவிரிக்காக மௌனம்: திரைத்துறையினரின் போராட்டம் நிறைவு!
ஒரு வழியாக பெரிய தாக்கம் ஏதும் ஏற்படுத்ததாத வகையில், ரசிகர்களின் கண்பார்வைக்கு விருந்தாக, அனைத்து திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டமாக இந்த மௌனப் போராட்டம் நடைபெற்று முடிந்தது.