December 6, 2025, 12:16 AM
26 C
Chennai

காவிரி பெயரில் தமிழகம் இழந்தவை: இன்றைய போராட்ட சேதங்கள்!

karur bandh - 2025

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தை நடத்துவதாகக் கூறி, திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று தமிழகத்தில் முழு கடையடைப்பு போராட்டங்களை நடத்தின.

இந்தப் போராட்டங்களில், வன்முறை வெடித்தது. பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப் பட்டது. பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப் பட்டன. சாலையில் ஓடிய தனியார் வாகனங்களும் இந்தக் கல்வீச்சுக்கு தப்பவில்லை.

இதனிடையே, இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது 32 இடங்களில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; தமிழகம் முழுவதும் 70 இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.

தமிழகத்தில் இன்று நடைபெற்ற போராட்டங்களில் 10 ஆயிரம் பெண்கள் உட்பட 85 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை செய்யப் பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்ற வருடம் கர்நாடகாவில் தமிழகத்தின் வாகனங்கள், தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட லாரிகள், அடித்து நொறுக்கப் பட்டன. தமிழ் பேசிய ஓட்டுனர்கள் தாக்கப் பட்டனர். தமிழகத்துக்குச் சொந்தனமான தனியார் நிறுவன சொகுசு பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. இவற்றை எல்லாம் செய்தது கன்னட அமைப்பினர். ஆனால் இன்று, தமிழகத்தில் தமிழர்கள் என்று கூறிக் கொள்பவர்களால், தமிழர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டதும், கடைகள் சூறையாடப் பட்டதும், பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்ததும் மிகவும் வருந்தத் தக்க விஷயங்கள் என்று சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories