December 5, 2025, 9:57 PM
26.6 C
Chennai

காவிரிக்காக எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயார்: ஸ்டாலின் உறுதி

m k stalin dmk - 2025

சென்னை: காவிரிக்காக என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளார் திமுக.,. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி என்று குறிப்பிட்ட அவர், எஸ் சி, எஸ் டி பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஏப்ரல் 16இல் சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு ப்பயணம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நடைபெற உள்ளது. தமிழகத்தில் நேற்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதம் வெற்றி. இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள கால அவகாச மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. காவிரி மீட்பு பயணத்தை டெல்டாவில் நடத்துவது என்று ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானித்திருந்தோம். அதை எப்படி நடத்துவது என்று இந்தக் கூட்டத்தில் ஆலோசித்தோம்.

நாளை முக்கொம்புவில் இருந்து ஒரு குழுவும், 9ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு குழுவும் பயணத்தை தொடங்குகிறது. இந்தப் பயணத்தை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தொடங்கி வைக்கிறார். இந்தப் பயணத்தில் முக்கிய தலைவர்கள் மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்காக எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் கொடுக்கும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம் – என்றார் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories