February 21, 2026, 7:43 AM
24.6 C
Chennai

பாலுக்கும் தோழன்; பூனைக்கும் காவல்!: பழமொழியை சரியாகச் சொல்லி துரை.முருகன் மறைமுக கிண்டல்!

duraimurugan - 2026

இப்போதெல்லாம் பழமொழிகள்தான் மக்களின் அதிகபட்ச கேலிப்பொருளாக விவாதிக்கப்படுகிறது. இதைத் தொடங்கி வைத்தவர் திமுக.,வின் செயல் தலைவர் ஸ்டாலின்.

தொடர்ச்சியாக பாழமொழிகளை பதம் பார்த்து வரும் அவர், அண்மையில் பூனை மேல் மதிலாக என்றார். அதைக் கேட்டு சிரிப்பதற்கு பதிலாக பலரும் அதிர்ச்சியடைந்தனர். முதல்வர் எடப்பாடி என்பதற்கு பதிலாக, வாழப்பாடி என்றார். அப்போது அருகில் இருந்து செய்தியாளர் சந்திப்பை உன்னிப்பாக கவனித்து வந்த துரை. முருகன், சற்றே ஷாக் ஆனார். உடனே ஸ்டாலின் பக்கம் திரும்பி முகம் சுளித்தார்.

இதை அடுத்து, சமூக ஊடகங்களில் மு.க.ஸ்டாலின் பழமொழிகள் கேலிப் பொருளாக மாறிப் போனது. பலரும் பழமொழிகளை ஸ்டாலின் ஸ்டைலில் மாற்றிச் சொல்லி கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் என்னால் பழமொழியை சரியாகச் சொல்ல முடியும் என்று ஸ்டாலினுக்குக் காட்டுவது போல், இன்று துரை.முருகன் பழமொழியை சரியாகச் சொல்லி ஒரு பிட் போட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்  நடத்தி வருகின்றனர். அவர்களை போலீஸார் ஆங்காங்கே கைது செய்து விடுவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை.முருகன்,  காவல்துறையை வைத்து தாக்கினாலும் சரி, துப்பாக்கியால் சுட்டாலும் சரி போராட்டம் ஓயாது. பாலுக்கு காவல் பூனைக்கு தோழன் என்பது போல் தமிழக அரசு உள்ளது மத்திய அரசுக்கு காவலாகவும் எங்களுக்கு பூனையாகவும் இருக்கிறார் முதலமைச்சர் என்று  குறிப்பிட்டார்.

நல்லவேளை பழமொழியை சரியாச் சொல்லி, மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கிட்ட இருந்து தப்பிச்சோம்டா சாமி என்று ஒரு பெருமூச்சு விட்டிருப்பார் துரை.முருகன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories