உள்ளூர் செய்திகள்

நியூட்ரினோ ஆய்வினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? அணுக் கதிர்வீச்சு உண்டா? ஓர் அறிவியல் பார்வை!

அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே தூளாகக் கிடைக்கும். இந்தத் தூளில் 20 சதவிகிதம் கட்டுமானப் பணிகளில் பயனாகும். மீதமுள்ள கழிவு மட்டுமே நான்குபக்க சுவர் எழுப்பி அதற்குள் கொட்டி வைக்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி விருதுநகரில் வைவா நலச்சங்கம் கடையடைப்பு போராட்டம்

விருதுநகரில் வைவா என்கிற நலச்சங்க அமைப்பு உள்ளது இதில் தமிழகம் முழுவதும் VLE க்கள் எனப்படும் கிராமப்புற நிலை தொழிலில் முனைவோர் பெரும்பாலோனோர் உறுப்பினர்களாக ...

பதற்றம் கூட்டிய காவிரி: தில்லி விரைகிறார் ஆளுநர்

தினங்களுக்கு முன்னர் அரசு தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் மோடிக்கு கிரண் பேடி கடிதம்

குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கும் போது கிரண் பேடி சரியான வழி காட்டியுள்ளார்.

ஏட்டம்மாவின் லீலைகள்; தலைப்பு நாம கொடுக்கலீங்க…

ஏட்டம்மாவின் லீலைகள்... இதுதான் இந்த வீடியோ பிட்க்கு இந்த வீடியோவை பதிவு செய்த சக காவலர் வைத்த தலைப்பு. அதே தலைப்பையே நாமும் அளிக்கிறோம்.

நாளை வணிகர் சங்க அடைப்புக்கு ஆதரவளித்த கட்சிகள்! ஸ்டாலின் மட்டும் முரண்!

வரும் 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் வலிமையான ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நீதிபதிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்திரவிடுவார்கள். என வலியுறுத்துகிறேன் என்றார்.
- 2026

முத்துக்கருப்பன் அடித்த அந்தர் பல்டி: என்ன… ராஜினாமா… வா…?

ராஜினாமா செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதால் கடிதத்தை கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்

மத்திய அரசை கண்டித்து கேரளாவில் பந்த்: தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம் – பயணிகள் கடும் அவதி

கேரள மாநிலத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில்...

மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் லாரி ஓட்டுனர்கள் தவிப்பு

கேரளாவில் மத்திய அரசை கண்டித்து தொழிற் சங்கங்கள் நடத்தும் முழு வேலை நிறுத்தம். கேரளாவிற்குள் லாரிகளை கொண்டு செல்ல முடியாமல் லாரி ஓட்டுனர்கள் தவிப்பு மத்திய அரசு அலுவலகங்களில் பகுதி நேர பணியாளர்களை மட்டுமே நியமிக்க...

குற்றப் பின்னணி சொல்லுங்க; கைதிகளை விடுவிப்பது பற்றி யோசிக்கலாம்! அதிரடி ஆளுநர்

கைதிகள் விடுவிப்புக்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது .ஒவ்வொரு கைதிகளின் குற்றப் பின்னணி குறித்து தெரிவித்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்கப்படும் என ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் #BanwarilalPurohit தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த...

கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் தேர் விழா கோலாகலம்

​📡🆎 live update அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி, அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருத்தேர் மிகவும் வெகுசிரப்பாக நடைபெற்றது ஆயிரம் கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்​

தீக்குளித்து உயிரிழந்த ரவிக்கு அஞ்சலி செலுத்த மதுரை திரும்புகிறார் வைகோ

தீக்குளித்து உயிரிழந்த ரவிக்கு அஞ்சலி செலுத்த மதுரை திரும்புகிறார் வைகோ
- 2026

Recent articles