தமிழகம், புதுச்சேரியில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்!
இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அது ‘சும்மா’ முன்னேற்றக் கழகம்! ‘கல கல’ தமிழிசை!
தனது கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மதுரை மேலூரில் நடைபெறும் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்
காவிரி விவகாரம்: விவாதிக்கக் கூடுகிறது சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!
மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக அதிமுக., எம்.பி.க்கள் நடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பட்ஜெட் விவாதம் இன்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.
மத்திய அரசின் உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு கடும் நஷ்டம்!
மத்திய அரசின் உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது என்று கூறினார் மாநில நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.
கறுப்புச் சட்டை; காவிரி முழக்கம்: வழக்கம்போல் ஸ்டாலின் தலைமையில் திமுக., வெளிநடப்பு!
தெரிவித்த திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசு முயற்சிக்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார்.
3 லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டா: ஓபிஎஸ் தகவல்
வரும் நிதி ஆண்டில், 3 லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க திட்டம் உள்ளதாக கூறினார் ஓ.பன்னீர்செல்வம்
‘டெய்லி லேட்’: கூடுவாஞ்சேரியில் மின்சார ரயிலை மறித்து போராட்டம்!
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் மின்சார ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.
ஆவடி ஓசிஎஃப் தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு உறுதி
மத்திய அரசு அளித்துள்ள இந்த வாக்குறுதியை அடுத்து, ஓ.சி.எப். தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளில் இல்லாத மழை: ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
கடல் கரைப் பகுதியாக இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலும் வறட்சியே நிலவி வருகிறது. இந்நிலையில் வாராதுவந்த மாமழை மக்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.
ஜெயலலிதா நினைவில்லம்: ரூ.20 கோடி ஒதுக்கீடு!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் ரூ.50.80 கோடியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டாஸ்மாக் வருவாய் குறைவு: பட்ஜெட் தாக்கலில் ஓபிஎஸ் தகவல்
தமிழக அரசின் 2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்செய்து பேசி வருகிறார் தமிழக நிதி அமைச்சரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர்,
ஜிஎஸ்டி.,யால் தமிழக பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு: ஓபிஎஸ்
மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தனது பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.