Breaking News
வைகை ஆற்றில் இறங்க வேண்டாம்: ஆட்சியர் எச்சரிக்கை!
மேலக்கால் பாலம், சோழவந்தான் வைகையாற்று சனீஸ்வரன் கோயில் படித்துறை ஆகிய பகுதிகளில், போலீஸார் தடுப்புகளை
அஜித்தின் வலிமை அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டும் திரையரங்குகள்!
தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
எந்திரத்தால் காயமடைந்த பாம்பிற்கு ட்ரீட்மென்ட்!
ஐந்தடி நீளமுள்ள இரண்டு நல்ல பாம்புகள் அந்த பகுதியில் பதுங்கி இருந்தன. அதில் ஒரு நல்ல பாம்பு எந்திரத்தில் சிக்கி காயம் அடைந்தது.
தென்காசியில் நடனமாடிய இரு பாம்புகள்! வைரலான ஸ்ரீதர்வேம்பு ட்விட்!
தென்காசியில் மழையின் போது இரண்டு நாகங்கள் இணைந்து நடனம் ஆடுகின்றன.
கொரோனா சிகிச்சையில் இருந்த சிவசங்கர் மாஸ்டர் காலமானார்!
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது மருத்துவ சிகிச்சைகளுக்கு போதிய பணம் இல்லாததால், அவரது மகன் அஜய்
பட்டாக் கத்தியுடன் சுற்றும் இளைஞர்கள்; ‘விடியா அரசு’க்கு எடப்பாடி அட்வைஸ்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், போலீசாருக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகள்
யோவ்… போய்யாமொழி… விடியலின் சாயம் வெளுத்தது!
வயலில் இறங்கி வெள்ளத்தைப் பார்வையிடுங்களேன் என்று ஒரு வயதானவர் கூறினார். அதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி... யோவ் போய்யா
சென்னையில் உள்ள ஐஐடியில் உதவிப் பேராசிரியர் பணி!
சென்னையில் உள்ள ஐஐடியில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல்...
பெருங்குடி கண்மாயில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டெடுப்பு!
பெருங்குடியில் பெரிய கண்மாய் ஆலமரத்து விநாயகர் கோயில் எதிரே கல்தூண் உள்ளது.
வழிவிடாத ஆத்திரத்தில்… அரசுப் பேருந்து ஓட்டுநரை ‘வெட்டிய’ விவகாரம்: கார் ஓட்டுநர் கைது!
அரசுப் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசுகார்- வழிவிடாத ஆத்திரத்தில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் கைது; காவல்துறை விசாரணை
விடியல் ஆட்சியில் அரசு பஸ் டிரைவருக்கு கூட பாதுகாப்பில்லே! வெட்டிய திமுக.,!
காவல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன? என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கேள்வி
ஸ்ரீரங்கம் கோவிலில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் சாமி தரிசனம்
மூலவர் பெரிய பெருமாள் ரங்கநாதரை வழிப்பட்டுவிட்டு பின்னர் தாயார் சன்னதியில் தரிசனம் மேற்கொண்டார்.