திருநாளூர் பொழிஞ்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு!

IMG 20211007 WA0003
IMG 20211007 WA0003

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநாளூர் பொழிஞ்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

அறந்தாங்கி அருகே அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் விலக்கு ரோட்டில் திருநாளூர் கிராமம் உள்ளது
இந்த கிராமத்தின் முகப்பில் ஆசியத் துணைக் கண்டத்திலேயே மிக உயரமான சிலைகளில் ஒன்றாக 18 அடி உயரத்தில் கருப்பர் சுவாமியும், 54 அடி உயரத்தில் பொழிஞ்சி அம்மன் விஸ்வரூப சுவாமியும் உள்ளது.


இக்கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் சிறப்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது

IMG 20211007 WA0001
IMG 20211007 WA0001

இந்த வழிபாட்டில் முழு நம்பிக்கையுடன் 5 வாரம் 7 வாரம் ஒன்பது வாரம் என்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்வோருக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறுகிறது
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கருப்பர்சாமி பொழிஞ்சி அம்மனுக்கும் தீபாராதனை நடந்தது

இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் அரசின் உத்தரவுப்படி சமூக இடைவெளி யோடு சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது


அபிஷேக அர்ச்சனை களை சாமிநாத பிள்ளை செய்தார் ஏற்பாடுகளை திருநாளூர் கிராமத்தினர் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories