திருச்சி

ஆவுடையார்கோயில் பகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே பனையவயல் கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 200 பேர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன் நிதியில் நடந்த   நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்...

அறந்தாங்கி அருகே அழியாநிலையில் திமுக சார்பில் பொருட்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் திமுக இளைஞரணி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.கரோனா ஊரடங்களில் வீட்டில் உள்ளவர்களுக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமையில் ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் பொதுக்குழு...

ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி, டி.ஆர்.பாலுவை கண்டித்து ஆதி திராவிட மக்கள் போராட்டம்!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இன்று… இயங்கத் தொடங்கிய அரசுப் பேருந்துகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 151 பேருந்துகள் , நெல்லை மாவட்டத்தில் 171 பேருந்துகள் , தென்காசி மாவட்டத்தில் 117 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆன்லைனில் காய்கறி வியாபாரம்; அசத்தும் கரூர் இளைஞர்!

பணம் மிச்சம், காய்கறி விரயம் ஆகியவற்றினையும் இந்த ஆப் கட்டுப்படுத்தியுள்ளதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

ஜூன் 1ம் தேதி கோயில்களைத் திறங்க..! அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி கோயில்களை திறக்க தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
- 2026

மனநலம் குன்றிய மூதாட்டி.. உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்! குவியும் பாராட்டு!

மனநலம் பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த மகளிர் காவல் ஆய்வாளருக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

திருச்சி: கொரோனா வார்டாக இருந்தது மருத்துவமனையாக மீண்டும் மாறியது!

60 படுக்கை வசதிகளுடன் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவு செயல்பாட்டில் உள்ளது.

சுப்ரமணியபுரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அறந்தாங்கி அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன் ஏற்பாட்டில்  ஊரடங்கில் வேலையின்றி இருப்பவர்களுக்கு நடந்த  பொருட்கள் வழங்கும்  நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்...

அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பாஜக சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பாஜக சார்பில் ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆட்சியருக்கு கொலை மிரட்டல்; கரூர் திமுக., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

மாவட்ட ஆட்சியரகம் சென்று மனு கொடுத்த பின்பு அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆவுடையார்கோயிலில் துாய்மை பணியாளர்களுக்கு பொருட்கள் வழங்கல்

ஆவுடையார்கோயிலில் துாய்மை பணியாளர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கல்.ஆவுடையார்கோயிலில் துாய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்து பொருட்களை வழங்கினார்.முன்னாள்...
- 2026

Recent articles