திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஒரு மடாதிபதியின் மகத்தான சேவை!

உணவு தயாரிக்கும் போது வெறும் மேற்பார்வையாளராக அமர்ந்து கொண்டு கட்டளை இட்டுக் கொண்டிருக்காமல், தாமே அவர்களுக்கு உதவியாக உணவு சமைத்தும் பொட்டலங்கள் செய்தும் பேக்கிங் செய்வதிலும் உதவி உறுதுணையாக இருக்கிறார்.

ஆர்சனிக் ஆல்பம் 30: நோய் எதிர்ப்பு சக்திக்கு ஹோமியோ மருந்து! மத்திய மாநில அரசு பரிந்துரை!

கொரோனா தொற்று பரவுதலை எதிர்த்தும் போராடும் தருணத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளன. இந்த மருந்தை...

அறந்தாங்கியில் எஸ்கே பிராய்லர்ஸ் சார்பில் அரிசி வழங்கல்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் எஸ்கே பிராய்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கரோனா துாய்மை பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி துப்புரவு தொழிலாளர் 229 பேர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர்...

அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் பணியாளர்களுக்கு மட்டன் பிரியாணி!

புதுக்கோட்டைபுதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டதுகொரோனா முன்னெச்சரிக்கை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போலீஸ்,மருத்துவத்துறை நகராட்சி தீயணைப்பு,ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு...

பேஸ்புக், டிவிட்டரில் மட்டுமே அரசியல்… செந்தில்பாலாஜி, ஜோதிமணிக்கு இஸ்லாமியர்கள் கடும் கண்டனம்!

பேஸ்புக் மற்றும் டுவீட்டர்களில் மட்டுமே அரசியல் செய்யும் அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக இஸ்லாமியர்கள் கடும் கண்டனங்கள் !

திருச்சி சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்!

திருச்சி பிரதான சாலை சந்திப்புகளில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கொரொனா விழிப்புணர்வு வண்ண ஓவியம் வரையப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதியாக ரூ.12 லட்சம் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்!

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 12 லட்சம் அளித்துள்ளார்.

போலீஸார் உங்களை தொந்தரவு செய்கிறார்களா? விவசாயிகளுக்கு திருச்சி சரக டிஐஜி வெளியிட்ட அறிவிப்பு!

-ஆகிய எண்களிலோ தொடர்பு கொண்டு தங்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் மயில் மெட்ரிக் பள்ளி காவல்துறை,நகராட்சி  இணைந்து  வாகனங்களுக்கு எஞ்சின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.பணிக்கு ரோட்டரி தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார்.அறந்தாங்கி...

கரூர் அருகே… பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தினர் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்!

வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் உதவித்தொகை வாங்கும் 150 நபர்களுக்கு அத்யாவசிய பொருட்களை இலவசமாக அரிசி பருப்புகளை வழங்கினர்

அத்தியாவசிய பொருள்கள் வாங்க… வீட்டில் இருந்து 1கி.மீ.,க்கு மேல் வரக் கூடாது!

இதையடுத்து மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ தலைமையில் திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை உட்பட பல்வேறு இடங்களில் இன்று தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் கொரோனா… இன்று இரவு முதல் 50 பகுதிகள் முழுமையாக அடைக்கப் படும்: ஆட்சியர்!

தில்லி சென்று திரும்பியவர்களில், திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 36 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை. இதனை ஆட்சியர் அறிவித்தார்.

SPIRITUAL / TEMPLES