திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?
மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!
டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Explore more from this Section...
அடப்பாவமே… இப்படியா ஆவணும்?! மது கிடைக்காம… இதை செஞ்சு… உசுர விட்டானுங்களே!
இந்நிலையில் வீடுகளில் இருக்கும் மக்கள் சிலருக்கு, வழக்கம் போல் மது அருந்தி பழக்கப்பட்டு விட்டதால், மது கிடைக்காமல் அல்லது குடிக்காமல் இருப்பது பெரும் உளவியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலில் பிரமோத்ஸவம் தொடக்கம்!
ராஜமன்னார்குடி என்று போற்றப் படும் மன்னார்குடியில் ஸ்ரீவித்யா இராஜகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று பங்குனி பிரமோத்ஸவத்துக்கு கொடி ஏற்றப்பட்டது.
3 பேர் குடும்பம்; அனைவரும் மதமாற்றி… மர்ம மரணம்: சொத்தை அபகரிக்க முயன்ற பாதிரியார்!
ஒரு குடும்பமே மர்மமாக உயிரிழந்த நிலையில், அவர்களின் சொத்தை அபகரிக்க முயன்றதாக பாதிரியார் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விமானத்தில் திருச்சிக்கு வந்த பயணி! முக கவசம் அணிந்தும் மூச்சுதிணறி உயிரிழப்பு!
அவருடைய முக கவசத்தை கழற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருடுபோன திருப்புறம்பியம் பெருமாள் கோயில் விக்ரகங்கள் மீட்பு: 4பேர் கைது!
கும்பகோணம்: திருப்புறம்பியம் சீனிவாச பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பஞ்சலோக சிலைகள் மீட்கப் பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்துள் தீவிபத்து!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஆரியபட்டாள் வாசல் அருகே கருடமண்டபம் பகுதியை ஒட்டி இருந்த தேவஸ்தான பிரசாதக் கடை முழுவதும் எரிந்து நாசமடைந்தது.
சமயபுரத்தில் ‘பச்சை பட்டினி விரதம்’!
இந்த ஆண்டுக்கான பச்சை பட்டினி விரதம் மற்றும் பூச்சொரிதல் விழாஇன்று ( 8.3.20) ஞாயிற்றுகிழமை தொடங்கியது.!
படித்தது மருத்துவம், வேலை அரசாங்க மருத்துவமனையில்.. விபரீத முடிவை தேடிய இளம் பெண்!
புனிதவதியை பரிசோதித்த மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஸ்டாலின் திமுக.,வை ஒரு முஸ்லிம் லீக்காக மாற்றி விட்டார்; அவர் போராடியது பாகிஸ்தான் முஸ்லிம்களுக்காக : ஹெச்.ராஜா!
மு.க.ஸ்டாலின் திமுக.,வை முஸ்லிம் லீக்காக மாற்றி விட்டார்; அவர் போராடியது பாகிஸ்தானில் இருந்துவரும் முஸ்லிம்களுக்காக! இனி தி.மு.க வில் இருக்கும் சரியான சிந்தனையாளர்கள் மற்றும் இந்துக்கள் தி.மு.க வினை விட்டு வெளியேறுவார்கள்;
ஆசையாய், அழகாய் வளர்த்ததை அள்ளிக் கொடுத்த கல்லூரி மாணவிகள்! 1300 பேர் செய்த அருஞ்செயல்!
நேற்று திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் முடி தானமாகக் கொடுக்கும் நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
முதலமைச்சருக்கான மரியாதை, பயம் துளிக்கூட இல்லையே! என்ன அதிகாரிகளோ!?
காவல் துறையினருக்கு இருக்கும் அக்கறை கரூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறைக்கு இல்லை
கொரோனா: திருச்சி வந்த பயணிகள் 3 பேருக்கு அறிகுறி!
11 மாத குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.