கரூர் ஆட்சியர், எம்.பி., பங்கேற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலர் கணவருக்கு இருக்கை போட்டதால் சர்ச்சை!
கரூரில் மாவட்ட ஆட்சியர், எம்.பி. ஜோதிமணி, அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலரின் கணவருக்கு மேடையில் இருக்கை போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா! நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பங்கேற்று வீர உரை!
சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா 5.2.24 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
― Advertisement ―
சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!
சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...
More News
கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...
திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...
Explore more from this Section...
உலக நாடுகள் நாணயங்கள் கண்காட்சி!
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக நாடுகள் நாணயங்கள் கண்காட்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நாணயவியல் சேகரிப்பாளர் அப்துல் அஜூஸ்...
திருச்சியில் வித்யாசமாக… பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி!
பயணச்சீட்டின் எண்னைக்கொண்டு விகடகவி எண்கள், தொடர்ச்சியான எண்கள், ஏறுமுக எண்கள், பேன்சி எண்கள், பிழை எண்கள் கொண்ட பல்வேறு பயணச்சீட்டுகளை வகைப்படுத்தியிருந்தார்.
அன்னவாசல் அருகே மயில்கறி, நாட்டுத் துப்பாக்கியுடன் 3 பேர் கைது!
3 பேரையும் கைது செய்த போலீஸார் மயில் வேட்டைக்குப் பயன்படுத்திய ஒரு நாட்டுத் துப்பாக்கி, கைப்பேசி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம் 7ம் நாளில் கைத்தல சேவை!
நம்பெருமாள் பராங்குசநாயகி கோலத்தில் காட்சி தந்த அழகு
ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம்… ராப்பத்து 6ம் நாளில்!
ஸ்ரீ.நம்பெருமாள் பரமபதவாசல் வழியாக புறப்பாடு கண்டருளி, ஆயிரங்கால் மண்டபத்து மணல் வெளியில் எல்லா ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும் மாலை , மரியாதை அருளினார்.
ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா!
புதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கத்தில் இன்று…
ஸ்ரீ.ரங்கநாதர் திருக்கொயில், ஸ்ரீரங்கம், இராப்பத்து ஐந்தாம் நாள் (10.01.2020 )இன்று மாலை 1.00 மணிக்கு பரமபத வாசலிலிருந்து ஸ்ரீ.நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி, சந்திர புஷ்கரணி அருகிலும், மணல் வெளியிலும் உபயதாரர்களுக்கு மரியாதைகள் ஆகி,...
வித்தியாசமான கோயில்! அதுவும் சுடுகாட்டில்! யாருக்குத் தெரியுமா?
காவிரியின் தென்கரையிலுள்ள ஓயாமரி சுடுகாடு திருச்சியின் அடையாளங்களில் ஒன்று. "ஓயாமல்" இடைவிடாது பிணங்கள் தொடர்ந்து எரிக்கப்பட்டு கொண்டிருப்பதால் "ஓயாமரி" என்று பெயர்.
70 வயதில் பஞ்சாயத்து தலைவர்! ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் சாதனை!
70 வயதில் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
வைகுண்ட ஏகாதசி : வைணவ ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு; குவிந்த பக்தர்கள்!
இன்று மார்கழி மாத வளர்பிறை பதினோராம் நாளை முன்னிட்டு, வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் வைணவ ஆலயங்களில் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
வைகுண்ட ஏகாதசி! ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவ ஆலயங்களில் பரமபதவாசல் திறப்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.