
செங்கோட்டை ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயில் கோகுலாஷ்டமி; நாமசங்கீர்த்தனம்!
15:00

செங்கோட்டை ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயில் கோகுலாஷ்டமி; லயார்ப்பணம்!
13:44

ஊடுருவல்காரர்களை விரட்ட வேண்டும் என்றால் காங்கிரஸ் ஏன் ஓடுகிறது? : அமித் ஷா
05:22

செங்கோட்டை சிவாலயத்தில் ஆடி அமாவாசை பத்ர தீபம் நிகழ்ச்சி
01:57

தேசியக் கொடியுடன் செல்ஃபி: அழைக்கிறார் பிரதமர் மோடி
00:37

உங்களால் தேசத்துக்கு ஆதாயம்; ஐஐடி பட்டமளிப்பில் பிரதமர் மோடி பேச்சு!
03:31

மாணவர் நலனில் விளையாடும் கும்பலை தப்பிக்க விடமாட்டேன் : மோடி உறுதி
02:26

மதுரை, டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷண வைபவம்
08:29

காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
07:55

25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
18:15
நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity
சுதந்திர போராளியான அரவிந்தர் அலிப்பூர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். அங்கு அவர் யோக தவத்தை மேற்கொண்டார். அதனால் அவருக்கு இறை தரிசனமும் வழிகாட்டுதல்களும் கிடைத்தன. பின்னர் அவர் பாண்டிச்சேரியை தன் தவச்சாலையாக கொண்டு யோகத்தில் ஆழ்ந்தார்.
செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!
திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, செங்கோட்டை கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்று பூணூல் மாற்றிக் கொண்டனா்.
இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?
இமயமலையில் சீனாவின் கட்டுமானங்களே இன்றைய நேபாள வெள்ளத்திற்குக் காரணம் என்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
பனியாற்று ஏரி உடைந்ததன் விளைவாக ஏற்பட்டிருக்கக்கூடிய பனி மற்றும் பாறைகளின் பனிச்சரிவு, பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி, நேபாளத்தின் சில பகுதிகளை சூறையாடியது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் திபெத்...
காணாமல் போன நயா பைசா கணக்கு!
பாரதப் பிரதமரான நரேந்திர மோடியின் சாதனை என்று சொல்லப்படும் யுபிஐ - அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது 10 ஆண்டுகள் ஆகின்றன என்கிறது செய்திக் குறிப்பு!
புதிய விடியலுக்கு அச்சாரம்!
ஜி ஐந்து என்ற வல்லரசு நாடுகளின் அமைப்பு ஜி ஏழாக மாறிய போது அதில் இந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஜவஹர்லால் நேரு சீனாவுக்கு கொடுத்ததால் பிரச்சனை சிக்கலானது. அதுமட்டுமன்றி உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பு சரிந்தது. மோடியின் தலைமையில் இந்தியா வலிமை பெற்று வருகிறது.
நம் பாரம்பரியம், விழிப்புணர்வு பெற்ற நம் கையில்தான் உள்ளது!
தீங்கிழைக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும், அவற்றை மறுத்துரைக்கவும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். சனாதன தர்மத்தைப் பின்பற்றும் தார்மிகர்கள் இத்தகைய ஒருங்கிணைந்த சக்தியைப் பெற வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்வோம்.
இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!
இலவச பேருந்து வேண்டாம்; கட்டண பேருந்துகளை அனுப்பி உரிய மரியாதை கொடுத்தாலே போதும் மதுரை சோழவந்தான் அருகே பாதி வழியில் திரும்பிச் சென்ற அரசு பேருந்தால் பெண்கள் ஆத்திரம்!