பாஜகவிடம் எச்சரிக்கையாக இருக்கிறோம்- பொன்னையன்..

images 62 - 2026

பாஜக விடம் எச்சரிக்கையாக இருக்கிறோம் என அதிமுக இபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைப்பிற்கு வாய்ப்பு இல்லை; பாஜகவிடம் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்; வட மாநிலங்களில் பாஜக எப்படி செயல்பட்டது என்பது எங்களுக்கு தெரியும்.

சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் பக்கம்தான் உள்ளது: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் சட்டவிதிகளை பின்பற்றாமல் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை கை காட்டுவதை ஏற்க முடியாது.94.5 சத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளதால் இரட்டை இலை இபிஎஸ்-க்கே கிடைக்கும். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு கட்சியே இல்லை. ஒ. பன்னீர்செல்வம் ஒரு செல்லாக்காசாகிவிட்டார்.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. வடநாட்டில் பாஜக என்னென்ன செய்தது என்பதை அறிந்துள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்வி பொருளற்றது. உள்ளாட்சித் தேர்தலிலேயே பா.ஜ.க.வுடனான கூட்டணி முடிந்துவிட்டது.பா.ஜ.க. தனித்துத்தான் போட்டியிட்டது.இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என முன்னாள் அதிமுக அமைச்சரும் மூத்த தலைவருமான பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories