January 19, 2025, 1:00 AM
23.8 C
Chennai

விருதுநகரிலும்… ‘யார் அந்த சார்?’ ஸ்டிக்கர்ஸ்!

இன்று விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் யார் அந்த சார் ?? வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மண்ணின் மைந்தர் ஆர்.கே ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், எதிர்க்கோட்டை சுப்ரமணியம் நகர கழக செயலாளர் சோலை சேதுபதி, திருச்சுழி ஒன்றிய கழக செயலாளர்கள் முனியாண்டி, முத்து ராமலிங்கம், கருப்பசாமி மற்றும் சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர்கள் குருசாமி, சீத்தாராமன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் இரா.சக்ரவர்த்தி சங்கர் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் மகளிர் அணி நிர்வாகி பிரேமா, சீரணி ரமேஷ்,அண்டா நாகராஜ், இ.சுப்ரமணி மற்றும் பாசறை நிர்வாகிகள் க.பாலாஜி, s.பாலாஜி, இரா.சக்திராஜா, விக்னேஷ், கேப்டன் பிரபாகரன், சங்கர் பிரபு, சண்முகராஜன், உடனிருந்தனர்

ALSO READ:  யுஜிசி விவகாரம்; நீதிமன்றம் செல்வதே சரி என்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.