December 8, 2025, 3:51 AM
22.9 C
Chennai

ஜெயலலிதா மரண விசாரணை -ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இது வரையில் ரூ.3.63 கோடி செலவாம்!..

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இது வரையில் ரூ.3.63 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் விசாரணை அறிக்கையை முழுமையாக தொகுக்கப்பட உள்ளதால் மேலும் ஒரு மாத கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என கமிஷனின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு முன்னாள் முதல்வர்களான பன்னீர்செல்வம் பழனிசாமி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் என 154க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தனிநபர் விசாரணை கமிஷனின் பதிவிக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் விசாரணை கமிஷனின் அறிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு பல்வேறு வசதிகள் கொண்ட விசாலமான அறை ஒதுக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷனின் பதவிக்காலம் வரும் 24 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் விசாரணை அறிக்கையை முழுமையாக தொகுக்கப்பட உள்ளதால் மேலும் ஒரு மாத கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என கமிஷனின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதனிடையே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது முதல் இதுநாள் வரையிலான செலவு ரூ.3.63 கோடி செலவு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

images 27 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories