April 28, 2025, 7:21 AM
28.9 C
Chennai

துவரை, உளுந்தம் பருப்புகளின் விலை கடும் உயர்வு :

விருதுநகர் சந்தையில் இன்று உளுந்து மற்றும் துவரம் பருப்பின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களது அன்றாட உணவுக்குத் தேவையான பருப்பு வகைகளை வாங்குவதற்கு பெரும் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.


விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


விருதுநகர் மார்க்கெட்டில் வாரம்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், கடந்த வாரம், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த துவரம் பருப்பு புதுஸ்நாடு வகை, இந்த வாரம் ரூ.300 உயர்த்தப்பட்டு ரூ.10500க்கு விற்பனையாகிறது.
துவரை ரூ.1200 உயர்வு : மேலும், துவரம்பருப்பு புதுஸ்லையன் வகை கடந்த வாரம் ரூ.10,100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரே வாரத்தில் விலையானது கிடு, கிடுவென ரூ.1200 உயர்ந்து தற்போது ரூ.11,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ:  ஒருமனதாய் செயல்பட்டு சாதிக்கும் சிட்லப்பாக்கம் ரைசிங் டீம்; ஆளுநர் விருது!


உளுந்து ரூ.2200 உயர்வு : இதேபோல் உளுந்தம் பருப்பின் விலையும் கடந்த வாரத்தை விட வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதில், உருட்டு உளுந்தம் பருப்பு (நாடு ) 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,200க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ஒரே வாரத்தில் ரூ.2200 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் உ
பாசிப் பருப்பு : பாசிப் பருப்பின் விலை கந்த வாரம் 100 கிலோ ரூ.8900க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.100 உயர்ந்து ரூ.9ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. பாசிப் பயறு விலையானது கடந்த வாரம் 100 கிலோ ரூ.7200க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் ரூ.300 உயர்ந்து தற்போது 7500க்கு விற்கப்படுகிறது.
அதேவேளை பாமாயில் விலையானது தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தை விட 15 கிலோவிற்கு ரூ.20 குறைந்து தற்போது ரூ.2020க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

Entertainment News

Popular Categories