மதத்தின் பெயரால் வளைத்துப்போட்ட வணிகர்கள்

FB IMG 1544924740721 - 2026

இந்தியாவில் கத்தோலிக மிஷநரிகளின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ10,000 கோடிக்கு இருக்கும் என ஒரு தகவல். பெரும்பாலும் இந்திய நகரங்களின் மையப்பகுதியை சர்ச் வளைத்துப் போட்டிருக்கும்.

திருட்டுக் கிரித்தவம் இடங்களை வளைத்துப் போட்டது; அப்பாவி மக்களை வளைத்துப் போட்டது; இந்து வழிபாட்டு முறைகளை வளைத்துப் போட்டது; மூலநூல் வரிகளை வளைத்துப்போடும் முயற்சியிலும்…….

ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் ஆபிரஹாமியக் கருத்துகள் எதுவும் கிடையவே கிடையாது; பரம்பொருளின் உருவமற்ற தன்மை கூறும் தொன்மையான கோட்பாட்டைப் பின்னால் ஆபிரஹாமியம் உருவி எடுத்துக்கொண்டது.

மறைகள் கூறும் பல்பிறவிக் கொள்கை ஆபிரஹாமியத்துக்கு முற்றிலும் முரணானது.

மறைகள் மாந்தரைப் படைப்பின் அங்கமாகவே கூறுகின்றன; ஆபிரஹாமியக் கருத்தோட்டம் முற்றிலும் முரணானது.

ஆபிரஹாமியக் கடவுள் செய்வதுபோல் ப்ருஹதாரண்யகம் சொல்லும் ப்ரம்மத்துக்கு அவிசுவாசி ஒவ்வொருத்தனாகப் பிடித்து நரக நெருப்பில் தள்ளி இன்புறும் வேலை கிடையாது.

இருக்கும் இல்லத்தை, சொந்த பந்தங்களைத் துறந்து வெளியேறிய ஒரு முனிபுங்கவரைச் சொல்கிறது ப்ருஹதாரண்யகம்; போகும் இடங்களிலெல்லாம் தசம பாகம் தண்டல் செய்து, சுருட்டும் அநியாயக்காரர்களுக்கு இந்த நூலில் என்ன வேலை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories