ஒரே வசனம் ஒரே துண்டுச்சீட்டு..! சீவி சிங்காரிச்சி.. சீரியலை விட்டுட்டு…!

stalin kolkatta 1 - 2026

ஊடகங்களை திமுக., வளைத்துப் போட்டு பிரசாரம் செய்து வரும் போது, சமூக ஊடகங்களில் பலர் திமுக.,வை வளைத்துப் பிடித்து கலாய்த்து வருகிறார்கள்!

சமூக ஊடகங்களுக்கு பயந்துதான், கருணாநிதியே வெகுகாலம் அவற்றில் கணக்கு தொடங்காமல் இருந்தார். ஊடகங்களில் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கேள்வி கேட்கும் பத்திரிகையாளரை நீ யார் எந்த ஊடகம் என்று கேட்டு அடையாளப் படுத்தியதில் கருணாநிதியே முதலாமவர்.!

முடிந்தால் அவர்களுக்கு பார்ப்பனப் பட்டம் சூட்டி, பூணூல் அணிவிக்கும் சடங்கைச் செய்த புரோஹிதராகவும், இல்லாவிட்டால் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பும் ரௌடியாகவும் திகழ்ந்தவர்கள் வாழ்ந்த தமிழகத்தில் சமூக ஊடகங்களின் எழுச்சி இப்போது அவர்களை அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.

இன்று ஒவ்வொரு நாளும் திமுக.,வையும் அதன் தலைமையையும் கிண்டலும் கேலியும் செய்து மீம்ஸ்களும் வீடியோக்களும் வெளி வருகின்றன. இவற்றுக்காக எவரும் கூலிக்கு வேலை பார்ப்பதில்லை! தங்கள் கருத்தோட்டத்தை தாங்களாகவே பதிய வைக்கின்றனர்.

இன்று துண்டுச்சீட்டுத் தலைவரின் புகழ்பாடும் ஒரு வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories