கண்ணகி பிறந்தது எங்கே? ஸ்டாலின் கிளப்பிய சர்ச்சை! சிலப்பதிகாரம்கூட தெரியாமல் தமிழன் என்று சொல்ல வெட்கமாக இல்லை..?!

stalin stage - 2026

மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியைக் குறித்துக் கூறியதாக ஒரு வீடியோ வாட்ஸப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

அதில், நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடி என்றும், அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் கூறுவதாகவும் அந்த வீடியோவில் உள்ளது.

அதில் சான்றோரும் ஒன்றுகொல்.. சான்றோரும் உண்டு கொல் என்று காற் சிலம்போடு நீதி கேட்டு கண்ணகி பிறந்த இந்த மதுரை மண்ணில் நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடியின் உடைய ஆட்சியில் அப்புறப்படுத்த வேண்டும்… – என்று பேசுகிறார் ஸ்டாலின்.

இருப்பினும், சான்றோரும் ஒன்றுகொல் சான்றோரும் உண்டுகொல் என்று மாற்றி மாற்றிப் பேசும் மு க ஸ்டாலினுடைய இந்த வீடியோ ஏதோ ஒரு குழுவினரால் எடிட் செய்யப்பட்டது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது! காரணம், இதில் ஸ்டாலின் பேசும்போது நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடி என்று வரும் இடத்தில் மட்டும் அவருடைய உதட்டு அசைவுக்கும் சொல்லும் வார்த்தைக்கும் ஒத்திசைவு இல்லாமல் இருக்கிறது! ஆகவே இது எடிட் செய்யப்பட்டு பரப்பப் படுகிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது!

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

ஆனால் இதில் ஒரு விஷயம் கண்ணகி பிறந்த இடம் மதுரை என்று அவர் கூறுவது மட்டும் தெளிவாக இருக்கிறது. அவருடைய உதட்டசைவில்!

ஆனால் கண்ணகி பிறந்தது பூம்புகார் நகரத்தில். பூம்புகார் நகரின் மிகச்சிறந்த வணிகராகத் திகழ்ந்த மாசாத்துவான் என்பவரின் மகளாக கண்ணகி சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறார்

இப்படி சிலப்பதிகாரத்தை படித்த மு க ஸ்டாலின் மதுரையிலிருந்து கொண்டு மதுரையில் பிறந்த கண்ணகி என்று தப்பும் தவறுமாக உளறிக்கொட்டிச் சென்றது, கேட்பவர்கள் எவருக்கும் தெரியவில்லை! புரியவில்லை!

ஏன் என்றால் அவர்களுக்கும் சிலப்பதிகாரம் தெரிய வாய்ப்பில்லை! அந்த அளவுக்கு திமுக தமிழகத்தின் இந்தத் தலைமுறை தமிழர்களை வளர்த்திருக்கிறது!  களை வளர்த்திருக்கிறது. பயிர்கள் வாடிப் போய் கவனிப்பாரின்றி!

திமுக., தமிழர் இலக்கியம் என்று சிலம்பைச் சொல்கிறது. ஆனால், சிலம்பின் பல பகுதிகளை கிண்டலும் கேலியும் செய்து அசிங்கப்படுத்தியவர் திக., தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

தமிழ் இலக்கியங்களை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க விடாமல் செய்தது இந்த திமுக தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது!

1 COMMENT

  1. Bulk of the Tamilians do not know tamil properly. They were all easy going unappreciative of literatures and above all crazy. Stalin has never learned the language properly.This was evident from the speeches given by him nor was he shrewed to cover up. As I have in the past written that tamilians are not well educated , they were not in a position to question Stalin in Kannagi episode. The rulers of TN were very clever to blunt the brains of people by offering cheap liquor, cinemas and other free gifts. They have also found many ways to cheat the people in admission in professional colleges by bribe method. So we cannot expect quality men in TN. It is also pertinent that all the medias have been preaching what were suitable to the owners views and this invariably the criticism of Ruling govts. They are all hiding the news from either North India or the world to keep the people idiots.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories