தென்காசி மாவட்ட பிரிப்பு: மனு கொடுக்கும் கூட்டமாக மாறிய கருத்துக் கேட்புக் கூட்டம்!

nellai district collector - 2026

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப் படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். அதை அடுத்து, தனி அதிகாரி நியமிக்கப் பட்டு, வருவாய் வட்ட எல்லைகளை நிர்ணயிப்பது, மாவட்டத்துக்கான பகுதிகளை நிர்ணயிப்பது என்று இயங்கி வருகிறார். இந்நிலையில், புதிய மாவட்டம் குறித்து,  பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில், வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும் என்ற  கோரிக்கை வைக்கப் பட்டது.

வள்ளியூரை தனி சுகாதார மாவட்டமாக அறிவித்து வள்ளியூர் அரசு மருத்துவமனையை தலைமை அரசு மருத்துமனையாக தரம் உயர்த்திதர வேண்டும் என்று கோரப் பட்டது.

திசையன்விளை ஒட்டியுள்ள அரசூர் பஞ்சாயத்தை திசையன்விளை தாலுகாவோடு இணைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது.

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை அடுக்கடுக்காய் கோரிக்கை வைத்தார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இந்தக் கூட்டத்தில், ஓகே ரைட்… போகலாம். மனுவாக கொடுத்திட்டங்கல்ல. பார்த்துக்கலாம் என்று கூறி, தென்காசி மாவட்டம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தை மனுக் கொடுக்கும் கூட்டமாக மாற்றிவிட்டார் நெல்லை ஆட்சியர் என்று  சிலர் புலம்பினர்.

இதை அடுத்து, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், சங்கரன் கோயில் பகுதி முக்கிய இடம் பிடித்தது.

சங்கரன் கோவிலை தென்காசி மாவட்டத்தில் சேர்க்கக் கூடாது, தங்களுக்கு பேருந்து வசதி இல்லை, நெல்லை மாவட்டத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஒரு பகுதியினர் கோர, மறு பாதி மக்கள் சங்கரன் கோவில் தென்காசி மாவட்டத்தில் சேர வேண்டும் என்று கோரினர்.

கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் குறித்தும் சர்ச்சைகள் ஏற்பட்டன. இங்கும் மனு கொடுத்து விட்டுச் செல்லுமாறு கூறப் படவே, ஆட்சியரிடம் சிலர் மனுவாக தங்கள் கருத்துகளை எழுதிக் கொடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories