December 5, 2025, 6:37 PM
26.7 C
Chennai

திராவிடம் என்பதே போலி… – அடித்துக் கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி!

krishnasamy - 2025

திராவிடம் என்பதே போலியானது என்று அடித்துக் கூறுகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

பகுத்தறிவு வாதம் பேசி, திராவிடர் கழகத்தை தோற்றுவித்த ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பிறந்த தினமான இன்று, திராவிட இயக்கங்கள், திராவிட கட்சிகள் அவரது சிலைக்கு, உருவப் படத்துக்கு என மாலை அணிவித்து கொண்டாடினர். திராவிட இயக்கங்கள் எனும் பெயரில் தமிழகத்தை நாசமாக்கிய விஷக்கிருமிகளின் முதல் பரவலை அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் தெளிவாகக் கூறியிருந்தார். விஷக் கிருமிகள் பரவத் தொடங்கி விட்டன என்று.

அதன்படி, தமிழகத்தில் பண்டைய அற நெறிகள் காணாமல் போயுள்ளன. டாஸ்மாக் தமிழன் தள்ளாடுகிறான். எந்நேரமும் போதையில் மிதந்து கொண்டிருக்கும் தமிழனால் அறிவைப் பயன்படுத்தி சிந்திக்க இயலவில்லை. இந்நிலையில், சாதி வெறியைப் புகுத்தி, திராவிடம் எனும் பெயரில் போலி இனவாதத்தைக் கட்டவிழ்த்து, ஒரு குடும்பம் மட்டுமே கோடீஸ்வரக் குடும்பமாக ஆனதை தமிழகத்தில் அறிவுடன் கொஞ்சம் யோசிப்பவர்கள் அவ்வப்போது எடுத்துச் சொல்லி வருகின்றனர் .

இந்த நிலையில், இன்று வெளியான ஒரு வீடியோ பதிவில், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதனைக் கேள்வியாக எழுப்பியுள்ளார். இதனைத் தம் டிவிட்டர் பதிவிலும் வெளியிட்டிருக்கிறார். அதில்…

திராவிடம் என்பதே போலியானது. பிராமணர்கள் எல்லோரும் ஆரியர்களா? ஆரியர்கள் எல்லோரும் பிராமணர்களா? Caldwell எழுதியதை தவிர ஆரியம் -திராவிடம் என்று பிறிக்க மறுக்கமுடியாது ஆதாரங்கள் எங்கும் கிடையாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories