December 5, 2025, 8:09 PM
26.7 C
Chennai

“யாரைக் கேட்டு ‘கலாம்’ பெயரை மாற்றினீர்கள்..?”: கொதித்தெழுந்த ஜெகன்!

jagan writer - 2025

யாரைக் கேட்டு கலாம் பெயரை மாற்றினீர்கள்? என்று கொதித்தெழுந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாணவர்களுக்கான விருதுக்கு, மீண்டும் பழையபடி பெயரை மாற்ற ஆணையிட்டார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் அளித்து வந்த பிரதீபா புரஸ்கார் அவார்டை ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி பெயரில் மாற்றியது ஆந்திரா அரசாங்கம்.

ஒவ்வொரு ஆண்டும் அப்துல் கலாம் பிறந்த நாளன்று இந்த விருதுகளை பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அளித்து வந்தனர். இந்தப் பெயரை மாற்றி விட்டதாக திங்களன்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

abdul kalam - 2025

ஆனால் ஆந்திர அரசின் இந்த முடிவின் மீது அப்துல் கலாமை அவமதித்து விட்டதாக பலரும் விமர்சனம் செய்தனர். ஒய்எஸ்ஆர் உயர்ந்தவராக இருக்கலாம். ஆனால் கல்வி அமைப்பில் அரசியலுக்கு அப்பாற்பட்டு இளைஞர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்தவர் அப்துல் கவாம் என்று நாடெங்கிலும் இருந்து வந்த விமர்சனத்தால் ஜெகன் அதிகாரிகளிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாராம்.

தன் பார்வைக்குக் கொண்டு வராமலேயே பெயரை மாற்றி விட்டதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இது குறித்து குறிப்பிட்டுள்ளார். உடனே பிரதீபா புரஸ்கார் பெயரை மாற்றிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உத்தரவிட்டார். பழையபடியே அப்துல்கலாம் பெயரே இந்த விருதுக்கு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதே போல அரசு அளிக்கும் விருதுகளுக்கு நாட்டின் மிகச் சிறந்த தலைவர்களின் பெயர்களைக் கூட வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories