December 5, 2025, 9:30 PM
26.6 C
Chennai

நவ.25- சர்வதேச பெண்களுக்கான வன்முறை ஒழிப்பு தினம்!

violence women1 - 2025

குடும்ப வன்முறை பாலியல் வன்முறை அதிகார வன்முறை போன்ற பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகமாக உள்ளன.

இவை அனைத்தையும் தடுக்கும் முயற்சியாக 1999 டிசம்பர் 17ஆம் தேதி ஐநா சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

ஒவ்வொர் ஆண்டும் நவம்பர் 25-ம் தேதியை பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிப்பது, இவற்றை நோக்கமாகக் கொண்டு வன்முறை ஒழிப்பு தினமாக பிரகடனம் செய்தது.

பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்ட ‘மிரா பெல்’ சகோதரிகள் மூவரை கொடூரமாகக் கொலை செய்த 1960 நாம்பர் 25 ஐ நினைவுகூரும் வகையில் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

மிராபெல் சகோதரிகள் டோமினிக் நாட்டைச் சேர்ந்தவர்கள். அந்த நாட்டின் சர்வாதிகாரி டுரூஜில்லோ வை எதிர்த்து இயக்கம் நடத்தியதால் படுகொலை செய்யப்பட்டனர்.

violence women - 2025

இந்த வருடத்திற்கான தலைப்பு ‘நோ வயோலென்ஸ் அகைன்ஸ்ட் விமென் 2009 நவம்பர் 25’.

16 நாட்கள் நடைபெறும் இந்த பிரச்சார நிகழ்ச்சிகளில் அரசு அமைப்புகள், ஐநா சபை, மக்கள் சங்கங்கள், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரமுகர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நடக்கும் வன்முறையை எதிர்த்து நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.

நாட்டு முன்னேற்றமும் தனிமனித முன்னேற்றம் கட்டுப் பாட்டோடு வளர்க்கப்படும் குழந்தைகளிடம் இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories