நவ.25- சர்வதேச பெண்களுக்கான வன்முறை ஒழிப்பு தினம்!

Published:

violence women1 - 2026

குடும்ப வன்முறை பாலியல் வன்முறை அதிகார வன்முறை போன்ற பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகமாக உள்ளன.

இவை அனைத்தையும் தடுக்கும் முயற்சியாக 1999 டிசம்பர் 17ஆம் தேதி ஐநா சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

ஒவ்வொர் ஆண்டும் நவம்பர் 25-ம் தேதியை பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிப்பது, இவற்றை நோக்கமாகக் கொண்டு வன்முறை ஒழிப்பு தினமாக பிரகடனம் செய்தது.

பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்ட ‘மிரா பெல்’ சகோதரிகள் மூவரை கொடூரமாகக் கொலை செய்த 1960 நாம்பர் 25 ஐ நினைவுகூரும் வகையில் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

மிராபெல் சகோதரிகள் டோமினிக் நாட்டைச் சேர்ந்தவர்கள். அந்த நாட்டின் சர்வாதிகாரி டுரூஜில்லோ வை எதிர்த்து இயக்கம் நடத்தியதால் படுகொலை செய்யப்பட்டனர்.

violence women - 2026

இந்த வருடத்திற்கான தலைப்பு ‘நோ வயோலென்ஸ் அகைன்ஸ்ட் விமென் 2009 நவம்பர் 25’.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

16 நாட்கள் நடைபெறும் இந்த பிரச்சார நிகழ்ச்சிகளில் அரசு அமைப்புகள், ஐநா சபை, மக்கள் சங்கங்கள், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரமுகர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நடக்கும் வன்முறையை எதிர்த்து நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.

நாட்டு முன்னேற்றமும் தனிமனித முன்னேற்றம் கட்டுப் பாட்டோடு வளர்க்கப்படும் குழந்தைகளிடம் இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img