December 5, 2025, 11:50 PM
26.6 C
Chennai

ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது செருப்பணிந்த அமைச்சர்.. விளக்கம்!

aiyappa maalai cheppel - 2025

ஐயப்ப தீட்சையில் காலுக்கு செருப்பு. ஆந்திர அமைச்சர் அவந்தி ஸ்ரீநிவாஸ் விளக்கம்.

ஐயப்ப தீட்சையில் இருக்கும்போது செருப்பணிந்து நடப்பது பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவற்றுக்கு பதில் அளித்தார் அமைச்சர் அவந்தி ஸ்ரீனிவாஸ்.

தெலுகு தேசம் கட்சியில் எம்பியாக இருந்த போது கூட ஐயப்ப தீட்சையில் செருப்பு அணிந்து இருந்தேன். அப்போது இல்லாமல்… இப்போது என் மீது விமர்சனம் செய்து பெயரை கெடுக்கிறீர்களே என்று கேட்டார். தெலுகு தேசம் தலைவர்கள் தன் மீது பரப்பும் விமர்சனங்களுக்கு பதிலளித்தார் அமைச்சர் அவந்தி ஸ்ரீநிவாஸ்.

ஐய்யப்ப தீட்சையில் செருப்பு அணிந்ததற்காக சமூக வலைத்தளங்களில் தன் மீது குற்றச்சாட்டுகள் எழுவதாக தெரிவித்தார். அதற்கான காரணங்களை வரிசைப்படுத்தினார். சில உடல் கோளாறுகளே காரணமாக இருப்பதாகக் கூறினார்.

உடல்நிலை காரணமாக செருப்பு அணிய வேண்டி இருப்பதாக தெரிவித்தார். தெலுகு தேசம் எம்பியாக இருந்த போதும் ஐயப்ப தீட்சையில் செருப்போடு தான் நடந்ததாக நினைவு படுத்தினார். தெலுகு தேசம் தலைவர் முரளிமோகன் கூட மாலை அணியும் போது செருப்பு அணிவார் என்றார்.

தீட்சையில் தான் செருப்பணியும் விஷயம் தெலுகு தேசம் கட்சியில் இருக்கும் போதே அனைவருக்கும் தெரியும் என்றும் ஆனால் சந்திரபாபு மதத்தை அரசியலுக்கு குறுக்காக வைத்து தன்னை டார்கெட் செய்கிறார் என்றும் ஆத்திரப்பட்டார்.

தெலுகு தேசம் கட்சியில் மாலை அணிந்த போது புனிதமாக இருந்த நான் ஒய்சிபியில் சேர்ந்த உடனே புனிதம் குறைந்து விட்டேனா என்று கேட்டார் . நான் இந்து மதத்தை விரும்புபவன். இந்துவாகப் பிறந்தேன். இந்துவாகவே இருப்பேன் என்றார் அமைச்சர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories