ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது செருப்பணிந்த அமைச்சர்.. விளக்கம்!

aiyappa maalai cheppel - 2026

ஐயப்ப தீட்சையில் காலுக்கு செருப்பு. ஆந்திர அமைச்சர் அவந்தி ஸ்ரீநிவாஸ் விளக்கம்.

ஐயப்ப தீட்சையில் இருக்கும்போது செருப்பணிந்து நடப்பது பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவற்றுக்கு பதில் அளித்தார் அமைச்சர் அவந்தி ஸ்ரீனிவாஸ்.

தெலுகு தேசம் கட்சியில் எம்பியாக இருந்த போது கூட ஐயப்ப தீட்சையில் செருப்பு அணிந்து இருந்தேன். அப்போது இல்லாமல்… இப்போது என் மீது விமர்சனம் செய்து பெயரை கெடுக்கிறீர்களே என்று கேட்டார். தெலுகு தேசம் தலைவர்கள் தன் மீது பரப்பும் விமர்சனங்களுக்கு பதிலளித்தார் அமைச்சர் அவந்தி ஸ்ரீநிவாஸ்.

ஐய்யப்ப தீட்சையில் செருப்பு அணிந்ததற்காக சமூக வலைத்தளங்களில் தன் மீது குற்றச்சாட்டுகள் எழுவதாக தெரிவித்தார். அதற்கான காரணங்களை வரிசைப்படுத்தினார். சில உடல் கோளாறுகளே காரணமாக இருப்பதாகக் கூறினார்.

உடல்நிலை காரணமாக செருப்பு அணிய வேண்டி இருப்பதாக தெரிவித்தார். தெலுகு தேசம் எம்பியாக இருந்த போதும் ஐயப்ப தீட்சையில் செருப்போடு தான் நடந்ததாக நினைவு படுத்தினார். தெலுகு தேசம் தலைவர் முரளிமோகன் கூட மாலை அணியும் போது செருப்பு அணிவார் என்றார்.

தீட்சையில் தான் செருப்பணியும் விஷயம் தெலுகு தேசம் கட்சியில் இருக்கும் போதே அனைவருக்கும் தெரியும் என்றும் ஆனால் சந்திரபாபு மதத்தை அரசியலுக்கு குறுக்காக வைத்து தன்னை டார்கெட் செய்கிறார் என்றும் ஆத்திரப்பட்டார்.

தெலுகு தேசம் கட்சியில் மாலை அணிந்த போது புனிதமாக இருந்த நான் ஒய்சிபியில் சேர்ந்த உடனே புனிதம் குறைந்து விட்டேனா என்று கேட்டார் . நான் இந்து மதத்தை விரும்புபவன். இந்துவாகப் பிறந்தேன். இந்துவாகவே இருப்பேன் என்றார் அமைச்சர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories