சினிமாத்தனமாக சில்லறைத் திருட்டு.. சிக்கிக் கொண்ட ‘விசுவாச’ முன்னாள் ஊழியர்!

theft cloth - 2026

இத்தனை வினோதமாக எங்காவது திருடுவார்களா? குறுக்கு வழியில் பொருளீட்ட முயன்ற திருட்டுக் கூட்டத்தை சித்தூர் மாவட்ட போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

சினிமாத்தனமாக ரூபாய் 47 லட்சம் மதிப்புள்ள பருத்தித் துணி பண்டல்களை திருடிய 4 பேரை கைது செய்தனர் . இந்த வழக்கில் கர்நாடகாவைச் சேர்ந்த நாகேந்திர ராவு, மல்லிகார்ஜுன், சசிகுமார், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். அவர்கள் திருடிய துணிகளோடு கூட டயோட்டா கார், கன்டைனர் ஆகியவற்றை கைப்பற்றினர்.

குண்டூர் மாவட்டம் சந்தோல் அருகிலுள்ள என்எஸ்எல் டெக்ஸ்டைல்ஸுக்கு சொந்தமான ரூ 47 லட்சம் மதிப்புள்ள 295 காட்டன் ரோல்களோடு கன்டைனர் பெங்களூருக்கு கிளம்பியது. கங்கவரம் மண்டலம் அருகில் உள்ள மேம்பாலம் அருகில் வண்டியில் கோளாறு காரணமாக கன்டைனர் நின்றுவிட்டது.

அந்த செய்தியை டிரைவர் முதலாளிக்கு தெரிவித்தார். அதற்கு முன் அந்த கம்பனியில் வேலை செய்த நாகேந்திரராவு இந்த விஷயத்தை அறிந்து கொண்டு தன் மூன்று தோழர்களோடு கன்டைனர் நின்ற இடத்தை சென்றடைந்தார்.

டிரைவருக்கு மது ஊற்றிக் கொடுத்து அவரை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டு வேறு ஒரு வாகனத்தில் காட்டன் ரோல்களை லோடு செய்து தப்பித்து விட்டனர். அவற்றை பெங்களூரில் பாதி விலைக்கு விற்றனர்.

கன்டைனர் முதலாளி நாராயணா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து நால்வரையும் கைது செய்தனர். அவர்கள் இதற்கு முன்பே பல குற்றங்களில் ஈடுபட்டிருந்ததை போலீசார் அடையாளம் கண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories