December 6, 2025, 6:59 AM
23.8 C
Chennai

ஃபேஸ்புக், டிவிட்டரில் போலியாக க்ளெய்ம் செய்து வலதுசாரிகளை முடக்குகிறார்கள்!

facebook compare copy - 2025

அனைவருக்கும் மாரிதாஸின் வணக்கம்…

சமீபத்தில் நான் திருமாவளவன் சார்ந்து வெளியிட்ட வீடியோவை நீக்கியுள்ளது facebook நிர்வாகம். காரணம் அதன் copy Rights வேறு ஒருவருடையது என்று.

ஆனால் நான் பொதுவாக எனது youtube channel மற்றும் page இதில் வேறு எவருடைய வீடியோ பதிவும் வெளியிடுவதில்லை. எங்களுடைய வீடியோவிற்கு copy rights போலியாக உரிமை கொண்டாடியுள்ளனர் அந்த நிறுவனத்தினர். என் வீடியோவிற்கு எவருமே 1% கூட உரிமை கொண்டாட முடியாது, நான் வீடியோ எடுப்பது முதல் Edit செய்வதற்கு வரை அனைத்தையுமே என் அலுவலகத்தில் தான் செய்கிறேன். ஆக வாய்ப்பே இல்லாத நிலையில் என் வீடியோவை இன்னொரு நபர் உரிமை கொண்டாடியுள்ளார். இது சட்ட விரோதமான செயல்.

அது Aiplex என்ற நிறுவனம் antipiracy@aiplex.com என்ற Email முகவரி மூலம் உரிமை கொண்டாடியுள்ளது.

இதை ஏன் மக்கள் முன் வைக்கிறேன் என்றால் சமீபத்தில் facebook முழுவதும் suntv நிறுவனத்தைச் சார்ந்தோர் இதே நிறுவனத்தைக் கொண்டு, இதே antipiracy@aiplex.com ஈமெயில் வழியே CopyRights என்று கூறிகொண்டு பல வலதுசாரி மற்றும் பாஜக ஆதரவாளர்கள், திமுக எதிர்ப்பாளர்கள் பக்கங்களை முடக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் என் விடியோ நீக்கம் என்பது என் பக்கத்தை, சேனலை முடக்க எடுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியே ஆகும். sun tv நிர்வாகம் இதனைச் செய்திருக்கும் என்றே நானும் கருதுகிறேன்.

Sun tv நிறுவனத்தை எதிர்த்து அனைவரும் ஒன்று திரள வேண்டிய நேரம் இது.

போராட்டம் நடத்தவும் , பிரதமர் வரை விசயத்தைக் கொண்டு செல்லவும் , நீதிமன்றம் நாடவும், காவல்துறையில் புகார் அளிக்கவும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

திமுக ஆதரவாளர்கள் 2021 க்கான தேர்தல் வேலையை ஆரம்பித்துள்ளனர் என்றே கருதுகிறேன். முதலில் சமூக ஊடகத்தில் வலுவாக இயங்கும் அனைவரையும் முடக்குவது என்று திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறார்கள். இதை இந்த நிலையிலேயே எதிர்த்து நாம் நிற்கவில்லை என்றால் நிச்சயம் 2021 தேர்தலில் இவர்கள் சொல்வது தான் செய்தி , மக்கள் ஆட்டு மந்தையாக மீண்டும் ஆக்கிவிடுவர்..

பிரபல டீவி நிறுவனம் நடத்தும் விவாத மேடைகளை விட அதிகம் அளவிற்கு நமது வீடியோ மக்களை சென்று சேர்கிறது. இது தான் தற்போதைய உண்மை. இதனால் தான் எந்த போராட்டத்தையும் தூண்டிவிட்டு குளிர்காய முடியவில்லை திமுகவால். தீவிரமாக வேலை செய்கிறது திமுக ஆதரவு வட்டம்.

அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லை என் முயற்சி அனைத்தும் வீணாகும். எங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் திமுக எதிர்ப்பை தீவிரமாக செய்கிறோம் , உங்கள் அனைவரிடமும் வேண்டுவது எங்கள் முயற்சிக்கு ஆதரவு மட்டுமே.

(Facebook Technical உதவி செய்யக் கூடிய நபர்கள் எவரும் உங்கள் நட்பு வட்டதில் இருப்பார்கள் எனில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.)

  • மாரிதாஸ் (Maridhas M)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories