ஒரு லட்சம் கிடைக்கும்! ஏடிஎம் கார்டு உள்ளவர்களுக்கு சலுகை!

Published:

atm card - 2026

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிதிசார் கல்வி மைய ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் பலருக்கும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார் தற்போது ஏடிஎம் கார்டு இல்லாதவர்கள் இருக்க முடியாது என்ற நிலையில் அந்த ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் உயிரிழந்து விட்டால் அவர்களுக்கு மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்குகிறது என்று அவர் கூறினார்.

விபத்தில் உயிர் இழக்கும் நபர் எந்த வங்கியின் அடையாள அட்டை வைத்திருக்கிறாரோ அந்த வங்கி மூலம் இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் இது பலருக்கும் தெரியாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உயிரிழந்தவர் எந்த வங்கியில் கணக்கு வைத்து இருக்கின்றாரோ அந்த வங்கிக்கு சென்று இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்தை பெறலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img