December 6, 2025, 3:00 AM
24.9 C
Chennai

இவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி!

petrol bombs - 2025

துக்ளக் இதழாசிரியர் எஸ்.குருமூர்த்தியின் மயிலாப்பூர் வீட்டில் நேற்று அதிகாலை சிலர் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தனர். ஆனால் போலீஸாரின் தீவிர கண்காணிப்பால் போலீஸாரைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்நிலையில், தமது இல்லத்தில் வீசப்பட வைத்திருந்த பெட்ரோல் குண்டுகள் இவை தான் என்று அதன் படத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எஸ்.குருமூர்த்தி. இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து போலீஸார் இன்று வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில்,

ஜன.26 நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் மயிலாப்பூர் தியாகராஜபுரத்தில் வசிக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசும் நோக்கத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த நபர்களை அங்கு பாதுகாப்பில் விழிப்புடன் இருந்த காவலர்கள் கண்டு விரட்டியவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரடியாக சென்று விசாரணை செய்து பாதுகாப்பில் இருந்த காவலர்களைப் பாராட்டினார்.

காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சசிகுமார் (33), ஜனார்த்தனன் (36), பாலு (30), தமிழ் (23), பிரசாந்த் (23), சக்தி(22), தீபன் (32), வாசுதேவன் (32) ஆகிய 8 பேர் கைது செய்யப் பட்டனர்.

கைது செய்யப் பட்ட சசிகுமார் மீது ஏற்கெனவே ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் ஹோட்டல் மற்றும் சத்யம் தியேட்டர் ஆகியவற்றில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகள் உள்ளிட்ட பல நிலுவையில் உள்ளன.,. என்று கூறப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories