நெல்லை பேட்டையில் இஸ்லாமியர்கள் அராஜகம்! கொதித்தெழுந்த திமுக.,வினர்!

IMG 20200208 WA0041 - 2026

அராஜகத்தின் உச்சம்! திமுகவினரும் இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதித்தனர் ! திமுக கட்சியாவது மண்ணாங்கட்டியாவது என கூறி போராட்டம் – என்று சமூகத் தளங்களில் வைரலாகின.

இதற்குக் காரணமாகக் கூறப் படுவது – நெல்லை மாநகரம் பேட்டையில் வாலஜா பள்ளிவாசல் அருகில் 3 தலைமுறைகளாக தொழில் செய்து வரும் இந்து கடைகளில் முசுலீம் அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பூட்டு போட்டு எங்கள் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும் என கொலை மிரட்டல் விடுத்தனராம். இதைத் தொடர்ந்து சாதி, கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப் படுகிறது.

IMG 20200208 WA0038 - 2026
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படம்

சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும், இந்து, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த காவலர்கள்… அது செல்வராஜ் தொடங்கி வில்சன் வரை என, கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன! இதனால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் இந்துக்கள் பாதிக்கப்படுவதும் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதும் அவ்வப்போது பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் கிளப்பி வருகின்றது.

நெல்லையில் மற்றுமொரு அதிர்ச்சிச் சம்பவம் கடந்த இரு நாட்களாக பிரச்னையைக் கிளப்பி வருகிறது.

பெரும்பான்மையாக இந்துக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் அருகே கடைவைத்து வியாபாரம் செய்து வருகின்றனர், முதலில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது தங்களிடம் அன்பாக நடந்து கொண்டதாகவும், தற்போது அவர்கள் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து கடையை காலி பண்ணிவிட்டு ஓடிவிடு என மிரட்டல் விடுத்து வந்ததாகவும்.. இந்துக்கள் புகார்கூறுகின்றனர்.

nellaihm protest - 2026

நேற்று இந்த அராஜகத்தின் உச்சமாக கடையைப் பூட்டு போட்டு பூட்டி, வெளியூரில் இருந்து சில அடிப்படைவாதிகளை வரவழைத்து மிரட்டல் விடுத்தனராம். அந்தப் பகுதியில் வியாபாரம் செய்பவர்களில் திமுக.,வைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் என்ற நிலையில், அவர்களிடம் உங்கள் கட்சி எங்களுக்கு பிரச்னை என்றால் எங்களுக்காகத்தான் ஓடி வரும்.. எனவே நீங்கள் கடையை விட்டுவிட்டு ஓடி விடுங்கள் என மிரட்டல் விடுத்துள்ளது அந்த கும்பல்.

கட்சியாவது மண்ணாங்கட்டியாவது… சுயமரியாதையும் தன்மானமுமே முக்கியம் எனக் கூறி அங்கு கடை வைத்திருந்த கடையின் உரிமையாளர்களும், அவர்கள் குடும்பத்தினரும், கட்சி வித்தியாசம் பாராமல் இந்துக்கள் என்ற உணர்வுடன் ஒன்றிணைந்து இந்து முன்னணி, வி எச் பி ஆகிய இயக்கங்கள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அந்த கும்பல் நினைக்காத சூழலில், மாலையில் நடந்த போராட்டத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாதி வேறுபாடு இன்றி ஒன்று சேர்ந்ததால் கடையை மீண்டும் அவர்களே வலிய வந்து திறந்து கொள்ள வழிவிட்டிருக்கிறார்கள்!

இனி நெல்லையில் எந்த ஒரு இஸ்லாமியர் கடைகளிலும் பொருள்களை வாங்க மாட்டோம்! எங்கள் கடைகளில் அவர்கள் வியாபாரம் செய்யாத போது அவர்கள் கடைகளில் நாங்கள் ஏன் வியாபாரம் செய்யவேண்டும் என்றெல்லாம் இந்தப் போராட்டத்தின் போது கோஷம் எழுப்பப் பட்டது.

  • நெல்லையான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories