February 22, 2026, 1:47 AM
26.7 C
Chennai

மனைவிக்கு மெசேஜ் அனுப்ப கூட ஜெகன் அனுமதி வேண்டுமா? லோகேஷால் சர்ச்சை!

lokesh nara
lokesh nara

லோகேஷ் செய்த மனைவி கமெண்ட் மீது சலசலப்பு…

“ஆந்திர மாநிலத்தில் ராஜாரெட்டியின் ராஜாங்கம் நடக்கிறது. அரசாங்கத்தை கேள்வி கேட்கும் ஒவ்வொருவர் மீதும் பழி தீர்த்துக் கொள்கிறார்கள்.

ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட வேண்டும் என்றாலும் ஒய்சிபி கட்சியை கேட்டுத்தான் போடவேண்டுமா? கடைசியில் சொந்த மனைவிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலும் முதலமைச்சர் ஜெகன் ரெட்டி பர்மிஷன் எடுத்துக்கொள்ள வேண்டுமா? இது என்ன ஒரு நிலைமை…?” என்று தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய முக்கிய காரியதரிசி நாரா லோகேஷ் செய்த கமெண்ட் மீது பரபரப்பு நிலவுகிறது.

lokesh nara
lokesh nara

அரசியல் விமர்சனங்களில் மனைவியைப் பற்றி எதற்காக கூற வேண்டும் என்று ஒய்சிபி எம்பி விஜயசாயி ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். பிராமணி பெயரை குறிப்பிடாமல் இவ்வாறு கூறினார்.

வெள்ளிக்கிழமை ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பயணம் செய்த லோகேஷ் அச்சந்நாயுடு குடும்பத்தை விசாரித்தார். அந்த நேரத்தில் நிருபர்களோடு பேசுகையில் ஜெகன் அரசாங்கத்தின் மீது தீவிரமாக விமர்சனங்களை வீசினார். மனைவிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் செய்ய வேண்டும் என்றாலும் ஜெகன் ரெட்டி பர்மிஷன் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்று சூடாக விமர்சனம் செய்தார்.

இதன் மீது ஒய்சிபி விஜயசாயி ரெட்டி தீவிரமாக கண்டனம் தெரிவித்தார். லோகேஷ் மனைவி பிராமணி பெயரை குறிப்பிடாமல் லோகேஷுக்கு பஞ்ச் டயலாக் விடுத்தார்.

lokesh nara
lokesh nara

” என்ன லோகேஷ்…? சொந்த மனைவிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் போட வேண்டுமென்றால் ஜெகன் பர்மிஷன் வாங்க வேண்டி இருக்கிறதா? அப்படியா…? நீ அப்படித்தான் பர்மிஷன் வாங்கி உன் மனைவிக்கு போஸ்ட் போடுகிறாயா? ஏன் ஐயா.. அரசியலில் இல்லாத உன் மனைவியைக் கூட அனாவசிய பேச்சால் சண்டைக்கு இழுக்கிறாய்? ” என்று எம்பி எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் லோகேஷின் விமர்சனத்திற்கு எம்பி கொடுத்த கவுண்டர் மீது மீடியாவில் வேறு வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.

லோகேஷ் சாதாரணமாக மனைவியை பற்றி கமென்ட் செய்தால் விஜயசாயி வேண்டும் என்றே லோகேஷ் மனைவி குறித்து பேசியுள்ளார் என்று நெட்டிசன்கள் அவர் மீது குறை கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories