என்னை ரேப் பண்ணுவேன்னு பயமுறுத்தறான்: குஷ்பு வெளியிட்ட பகீர் புகார்!

kushboo
kushboo

என்னை கற்பழிப்பதாக பயமுறுத்துகிறான்… போட்டுடைத்த குஷ்பூ… முதலமைச்சருக்கு புகார் செய்த வைரல் டிவீட்.!

தன்னை ரேப் செய்வேன் என்று யாரோ ஒருவன் எச்சரித்துள்ளான் என்று கூறி அவனுடைய போன் நம்பர் விவரங்களை வெளியிட்டு பப்ளிக்காக கவுண்டர் கொடுத்துள்ளார் குஷ்பு.

இதுகுறித்து விஷயத்தை முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் சென்று தனக்கே இது போன்ற சம்பவங்கள் நேர்ந்தால் சாதாரண பெண்களின் நிலைமை என்ன என்று வினா எழுப்பியுள்ளார்.

வேகமாக வளர்ந்து வரும் டெக்னாலஜி சைபர் கிரைம்களுக்கு அதிக அளவு உதவி வருகிறது. சிலர் சைபர் ஆட்டக்காரர்கள் ஆன்லைன் ஏமாற்றுதல்களுக்கு முன்வந்துள்ள நிலையில் வேறு சிலர் ஃபேமஸ் செலிபிரிட்டிகளை டார்கெட் செய்து அச்சுறுத்தல்கள் விடும் சந்தர்ப்பங்களும் அதிகரித்து வருகின்றன.

kushboo-tweet
kushboo-tweet

புதிதாக சீனியர் நடிகை, காங்கிரஸ் தலைவர் குஷ்புவுக்கு இதுபோன்ற ஒரு பயமுறுத்தல் வந்துள்ளது. அதனால் உடனுக்குடன் சூடாக ரியாக்ட் ஆகியுள்ளார் குஷுபு. போலீசாருக்கு புகார் அளித்து முதலமைச்சருக்கும் செய்தி தெரிவித்துள்ளார். அந்த ட்வீட் வைரலாகியுள்ளது.

தன்னை ரேப் செய்வேன் என்று ஒருவன் பயமுறுத்தி உள்ளான் என்று குறிப்பிட்டு அவனுடைய போன் நம்பரும் விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார் குஷ்பூ. ட்ரூகாலர் மூலம் விவரங்களை சேகரித்து சஞ்சய் சர்மா என்ற பெயரில் ஒரு கால் வந்தது என்றும் அது கொல்கத்தாவில் இருந்து வந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா போலீசார் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். அதோடு நிற்காமல் அந்த மனிதனின் விவரங்களை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் ட்வீட் செய்து புகார் கூறியுள்ளார் குஷ்பு.

தீதி! எனக்கே இது போன்ற அச்சுறுத்தல்கள் வந்தது என்றால் பிற மகளிரின் நிலைமை என்ன என்று யோசித்துப் பாருங்கள் என்று முதலமைச்சரை வினா எழுப்பியுள்ளார் குஷ்பு.

இவ்வாறு எச்சரிக்கை விடுத்த அந்த மனிதனின் நம்பரை வெளிப்படுத்தி உள்ளதால் ஒரு நெட்டிசன் அது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு கூட உடனடியாக எதிர்விளைவு ஆற்றிய குஷ்பூ ஸ்டிராங் ரிஆக்சன் அளித்தார். இதுபோன்ற மனிதர்களின் மதிப்பை கூட பப்ளிக்காக வாங்க வேண்டும். அவனுக்கு கூட குடும்பம் இருக்கும் அல்லவா.. அதனால்தான் பகிரங்கமாக புத்தி கூற வேண்டும். அதற்காகத்தான் இவ்வாறு செய்கிறேன் என்று எரிந்து விழுந்துள்ளார்.

kushboo-tweet1
kushboo-tweet1

அதன்பின் மற்றுமொரு ட்வீட் செய்து பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்துள்ளார் குஷ்பு. அயோத்தியில் ராம ஜென்மபூமி பூஜை தொடர்பாக குழந்தை ராம் லல்லாவின் கையைப் பிடித்துக் கொண்டு கோவிலை நோக்கி நடப்பதாக பிரதமர் மோடியின் படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகியது. அதனை போஸ்ட் செய்து இப்போது மோடி ராமரைவிட பெரியவர் ஆகி விட்டார் போலும். கலியுகம் என்றால் இதுதான் போலும் என்று எகத்தாளமாக ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories