December 6, 2025, 9:12 AM
26.8 C
Chennai

கேக்கை முகர்ந்து பார்த்த சிறுவன்! மூக்கு வலியால் துடிப்பு.. மூக்கில் இருந்து வெளி வந்த பொருள்.. அதிர்ச்சியில் பெற்றோர்!

Screenshot_2020_0818_175443

நியூசிலாந்தை சேர்ந்த 7 வயது சிறுவனின் மூக்கிலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு Lego துண்டு ஒன்று வெளியே வந்துள்ளது.

7 வயது சிறுவன் சமீர் அன்வர், 2 ஆண்டுகளுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருக்கையில், லெகோ (Lego) துண்டு ஒன்றை மூக்கினுள் சொருகியுள்ளார். இதனால் வலி ஏற்பட்டதால் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்களால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. செரிமானப் பாதை வழியாக அந்த துண்டு வெளியேறிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன்பிறகு சமீருக்கு வலி ஏதும் ஏற்படவில்லை. சிறுவனும் எப்போதும் போல் குறும்புத்தனமாக உற்சாகமாக இருந்ததால் பெற்றோரும் அந்த சம்பவத்தை மறந்துவிட்டனர்.

Screenshot_2020_0818_175516

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது வீட்டில் இளஞ்சிவப்பு நிற கப்கேக் ஒன்றை செய்துள்ளனர். அதனை சிறுவன் அருகில் சென்று நுகர்ந்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு மூக்கில் திடீரென வலி ஏற்பட ஆரம்பித்துள்ளது.

Screenshot_2020_0818_175503

அதனால் கேக் துண்டு மூக்கிற்குள் சென்றிருக்குமோ என அஞ்சிய சிறுவனின் தாய், மூக்கில் ஊதிவிட்டிருக்கிறார். அப்போது பூஞ்சைகள் படிந்த கருப்பு நிற Lego துண்டு வெளியே வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 2 ஆண்டுகளாக அந்த துண்டு உள்ளேயே இருந்திருக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என பெற்றோர் வியப்புடன் கூறியுள்ளனர். இதனை தங்களால் நம்பமுடியவில்லை எனவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories