கேக்கை முகர்ந்து பார்த்த சிறுவன்! மூக்கு வலியால் துடிப்பு.. மூக்கில் இருந்து வெளி வந்த பொருள்.. அதிர்ச்சியில் பெற்றோர்!

Screenshot_2020_0818_175443

நியூசிலாந்தை சேர்ந்த 7 வயது சிறுவனின் மூக்கிலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு Lego துண்டு ஒன்று வெளியே வந்துள்ளது.

7 வயது சிறுவன் சமீர் அன்வர், 2 ஆண்டுகளுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருக்கையில், லெகோ (Lego) துண்டு ஒன்றை மூக்கினுள் சொருகியுள்ளார். இதனால் வலி ஏற்பட்டதால் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்களால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. செரிமானப் பாதை வழியாக அந்த துண்டு வெளியேறிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன்பிறகு சமீருக்கு வலி ஏதும் ஏற்படவில்லை. சிறுவனும் எப்போதும் போல் குறும்புத்தனமாக உற்சாகமாக இருந்ததால் பெற்றோரும் அந்த சம்பவத்தை மறந்துவிட்டனர்.

Screenshot_2020_0818_175516

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது வீட்டில் இளஞ்சிவப்பு நிற கப்கேக் ஒன்றை செய்துள்ளனர். அதனை சிறுவன் அருகில் சென்று நுகர்ந்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு மூக்கில் திடீரென வலி ஏற்பட ஆரம்பித்துள்ளது.

Screenshot_2020_0818_175503

அதனால் கேக் துண்டு மூக்கிற்குள் சென்றிருக்குமோ என அஞ்சிய சிறுவனின் தாய், மூக்கில் ஊதிவிட்டிருக்கிறார். அப்போது பூஞ்சைகள் படிந்த கருப்பு நிற Lego துண்டு வெளியே வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 2 ஆண்டுகளாக அந்த துண்டு உள்ளேயே இருந்திருக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என பெற்றோர் வியப்புடன் கூறியுள்ளனர். இதனை தங்களால் நம்பமுடியவில்லை எனவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories