லடாக்கில் புதிய சாலை! சத்தமின்றி காய் நகர்த்தும் இந்தியா!

Screenshot_2020_0820_171825

லடாக் பகுதிக்கு ராணுவ தளவாடங்களை எளிதாக, விரைவாக எடுத்துச் செல்லும் வகையில் சீனாவின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல், மணாலிக்கும், லேவுக்கும் இடையே புதிய சாலை அமைப்பதற்கான பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

லடாக் பகுதியில் இந்தியா அமைக்கும் மூன்றாவது சாலையாகும் இது. இந்த சாலை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும்.

இந்தியாவின் வடக்குப் பகுதியில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும், தவ்லத் பெக் ஓல்டி உள்பட சில இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றுப் பாதையை ஏற்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா ஈடுபட்டுள்ளது. இதற்கான வேலைகளை ஏற்கனவே உலகின் மிகவும் உயரமான வாகங்கள் செல்லக் கூடியதான சாலையில் துவக்கப்பட்டுள்ளது.

தற்போது நிமு – பதம் – தார்ச்சா வழியாக மணாலி – லேவுக்கு மாற்றுப் பாதை அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள பாதை நீண்ட தூரமாக உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து சொஜிலா வழியாக செல்கிறது. மற்றொரு சாலை சர்சு வழியாக மணாலி – லே செல்கிறது.

புதிதாக அமைக்கப்படவிருக்கும் சாலை மூலம், மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை நேரம் மிச்சமாகும். இந்த பாதை அமைப்பதன் மூலம் லடாக் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்துவது, இந்திய ராணுவத்தினரின் நகர்வுகள், ராணுவ டாங்குகளை நிறுத்துதல் போன்றவற்றை பாகிஸ்தான் அல்லது வேறு நாட்டு துருப்புகளால் கண்காணிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சாலை இந்தியாவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories