கனவின் விளைவு: மரணம் பற்றிய கனவு

dream-1

கெட்ட கனவுகளை கண்டால் அவ்வளவு தான் அன்றைய நாள் அவர்களுக்கு எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. சதா
கண்ட கெட்ட கனவுகளை பற்றி நினைத்து கொண்டே இருப்பார்கள்.
இதனால் மிகுந்த மனஅழுத்தம் பயத்திற்கு ஆளாகிறார்கள். சிலர்
நான் கெட்ட கனவு கண்டேன் மனது அடித்து கொண்டே இருக்கிறது.
கண் துடித்து கொண்டே இருக்கிறது என சொல்வார்கள். அதிலும் மரணம் பற்றிய கனவுகள் வந்தால்… மரணம் பற்றிய சில கனவுகளின்பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

இயற்கையாக மரணமடைந்தவர்கள் உங்களுடைய கனவில் வந்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஏதோவொரு நல்ல விஷயத்தை அவர்கள் உங்களுக்கு சொல்ல வருகிறார்கள் என அர்த்தம். அல்லது நீங்கள் தொழில் அல்லது ஏதாவது நல்ல
காரியங்கள் செய்யும் பொழுது உங்களுக்கு அவர்கள் சொல்லும்
அறிவுரைகள் நிச்சயம் நடக்கும். அதுபோல அவர்கள் வேண்டாம்
என சொல்லும் காரியங்களை செய்யும் முன்னர் சிறிது யோசித்து செய்யுங்கள். கண்டிப்பாக அவர்கள் தெரிவிக்கும் எல்லா விசயங்களும் உங்களுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

பேரன் பேத்தி என பல தலைமுறைகளை பார்த்து பல தலைமுறைகளை
கண்டு நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் உங்கள்கனவில் வந்தால் உங்களுக்கு அவர்களுடைய ஆசி எப்பொழுதும் உண்டு என அர்த்தம்.

துர்மரணம் அடைந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம். உடல்நலத்தில் சிறிது பிரச்சனைகள்
வரலாம், செல்லுமிடங்களில் விபத்துக்கள், குடும்பத்தில் எதிர்பாராத வாக்குவாதங்கள்சண்டைகள், பிரிவினைகள் ஏற்பட வாய்புள்ளது.

குழந்தைகள் இறப்பது போல கனவு கண்டால் குழந்தைகளுக்கு சிறிய ஆபத்துக்கள், பிரச்சனைகள், நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மனைவி இறப்பது போல கனவு கண்டால் உங்கள் மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உள்ளது.

மனைவி இறந்து சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பது போல கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் நிம்மதியாக இருக்கும்.

கனவில் இறந்தவருடைய எலும்புக்கூடை கண்டால் நல்லது. முன்னோர்கள் விட்டு சென்ற சொத்துக்கள் உங்களை வந்து சேரும். சதை ஒட்டியது போல் உள்ள எலும்புக்கூடை கண்டால் விரைவில் நீங்கள் பணக்காரர் ஆவீர்கள்.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

உங்களுடைய வீட்டில் உள்ள ஒருவர் மரணமடைவது போல நீங்கள் கனவு கண்டால் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சுப செயல்கள் விரைவில் நடந்து முடியும்.

தோன்றும்……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories