கனவின் விளைவு: மரணம் பற்றிய கனவு

dream-1

கெட்ட கனவுகளை கண்டால் அவ்வளவு தான் அன்றைய நாள் அவர்களுக்கு எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. சதா
கண்ட கெட்ட கனவுகளை பற்றி நினைத்து கொண்டே இருப்பார்கள்.
இதனால் மிகுந்த மனஅழுத்தம் பயத்திற்கு ஆளாகிறார்கள். சிலர்
நான் கெட்ட கனவு கண்டேன் மனது அடித்து கொண்டே இருக்கிறது.
கண் துடித்து கொண்டே இருக்கிறது என சொல்வார்கள். அதிலும் மரணம் பற்றிய கனவுகள் வந்தால்… மரணம் பற்றிய சில கனவுகளின்பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

இயற்கையாக மரணமடைந்தவர்கள் உங்களுடைய கனவில் வந்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஏதோவொரு நல்ல விஷயத்தை அவர்கள் உங்களுக்கு சொல்ல வருகிறார்கள் என அர்த்தம். அல்லது நீங்கள் தொழில் அல்லது ஏதாவது நல்ல
காரியங்கள் செய்யும் பொழுது உங்களுக்கு அவர்கள் சொல்லும்
அறிவுரைகள் நிச்சயம் நடக்கும். அதுபோல அவர்கள் வேண்டாம்
என சொல்லும் காரியங்களை செய்யும் முன்னர் சிறிது யோசித்து செய்யுங்கள். கண்டிப்பாக அவர்கள் தெரிவிக்கும் எல்லா விசயங்களும் உங்களுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்.

பேரன் பேத்தி என பல தலைமுறைகளை பார்த்து பல தலைமுறைகளை
கண்டு நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் உங்கள்கனவில் வந்தால் உங்களுக்கு அவர்களுடைய ஆசி எப்பொழுதும் உண்டு என அர்த்தம்.

துர்மரணம் அடைந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம். உடல்நலத்தில் சிறிது பிரச்சனைகள்
வரலாம், செல்லுமிடங்களில் விபத்துக்கள், குடும்பத்தில் எதிர்பாராத வாக்குவாதங்கள்சண்டைகள், பிரிவினைகள் ஏற்பட வாய்புள்ளது.

குழந்தைகள் இறப்பது போல கனவு கண்டால் குழந்தைகளுக்கு சிறிய ஆபத்துக்கள், பிரச்சனைகள், நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மனைவி இறப்பது போல கனவு கண்டால் உங்கள் மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உள்ளது.

மனைவி இறந்து சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பது போல கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் நிம்மதியாக இருக்கும்.

கனவில் இறந்தவருடைய எலும்புக்கூடை கண்டால் நல்லது. முன்னோர்கள் விட்டு சென்ற சொத்துக்கள் உங்களை வந்து சேரும். சதை ஒட்டியது போல் உள்ள எலும்புக்கூடை கண்டால் விரைவில் நீங்கள் பணக்காரர் ஆவீர்கள்.

உங்களுடைய வீட்டில் உள்ள ஒருவர் மரணமடைவது போல நீங்கள் கனவு கண்டால் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சுப செயல்கள் விரைவில் நடந்து முடியும்.

தோன்றும்……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories