புரட்டிப் போட்ட கொரோனா! நடுரோட்டில் செருப்பு கடை போட்ட ஆசிரியர்!

teacher-selling-shoes
teacher-selling-shoes
  • சாலையில் செருப்பு விற்கும் பள்ளி ஆசிரியர்.
  • ஐயோ பாவம்! எத்தனை கஷ்டம்!!
  • கொரோனா… அதைத்தொடர்ந்து வந்த லாக்டௌன் பலரை ரோடு மேல் இழுத்து வந்துள்ளது.

வேலை வாய்ப்புகள் இன்றி இருந்த வேலையும் போய் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். எதிர்கால இளைஞர்களை வழி நடத்தும் ஆசிரியர்கள் கூட தம் எதிர்காலத்தை எண்ணி வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்விக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் வேலைகளை இழந்து சாலையில் வந்து அமர்ந்து உள்ளார்கள்.

விஜயவாடாவிலும் இதே நடந்துள்ளது. கொரோனா கொடுத்த அடியால் ஒரு ஆசிரியரின் வாழ்க்கை முறை தலைகீழாக மாறிப்போனது. குடும்பத்தை போஷிப்பதற்காக மெயின் ரோடில் செருப்பு விற்கும்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

விஜயவாடாவை சேர்ந்த டி.வெங்கடேஸ்வர ராவு கணக்கு ஆசிரியர். இரு குழந்தைகள் உள்ளவர். விஜயவாடாவில் உள்ள மூன்று பிரைவேட் பள்ளிகளில் வெங்கடேஸ்வர் ராவ் பார்ட் டைம் ஜாப் செய்து வந்தார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் எடுத்து வந்தார். அந்நிலையில் கொரோனா பரவல் அவரை கஷ்டக்கணக்கில் அழுத்தி விட்டது.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

பொருளாதார நிலைமை திடீரென்று மாறிப்போனது. குடும்பத்தை காப்பது கூட சிரமமாகி விட்டது. அதனால் வேலைக்காக செருப்பு விற்பதற்குத் தீர்மானித்தார்.

விஜயவாடாவில் உள்ள பிஆர்டிஎஸ் சாலை மீது செருப்புகளை பரத்தி வைத்தி விற்று வருகிறார். கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஐந்து மாதங்களாக சம்பளம் இல்லை. கையில் ஒரு காசு இல்லை. யாரும் கடனும் கொடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி இவ்வாறு செருப்பு விற்பதாக வெங்கடேஸ்வரராவு கூறுகிறார்.

இவர் ஒருவர் மட்டுமே அல்ல. தெலுங்கு மாநிலங்களில் பிரைவேட் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலைமை இவ்வாறு அனைவரும் பரிதாபப்படும் படியாகவே உள்ளது.

இவ்வாறு வேலையிழந்த ஆசிரியர்கள் டிபன் சென்டர் நடத்துவதையும் வாழைப்பழ வண்டிகளை தள்ளிக் கொண்டு செல்வதையும் காண நேரிடுகிறது.

இந்த கொரோனா காலம் மக்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. என்று பிறக்கும் விடிவுகாலம்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories