புரட்டிப் போட்ட கொரோனா! நடுரோட்டில் செருப்பு கடை போட்ட ஆசிரியர்!

teacher-selling-shoes
teacher-selling-shoes
  • சாலையில் செருப்பு விற்கும் பள்ளி ஆசிரியர்.
  • ஐயோ பாவம்! எத்தனை கஷ்டம்!!
  • கொரோனா… அதைத்தொடர்ந்து வந்த லாக்டௌன் பலரை ரோடு மேல் இழுத்து வந்துள்ளது.

வேலை வாய்ப்புகள் இன்றி இருந்த வேலையும் போய் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். எதிர்கால இளைஞர்களை வழி நடத்தும் ஆசிரியர்கள் கூட தம் எதிர்காலத்தை எண்ணி வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்விக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் வேலைகளை இழந்து சாலையில் வந்து அமர்ந்து உள்ளார்கள்.

விஜயவாடாவிலும் இதே நடந்துள்ளது. கொரோனா கொடுத்த அடியால் ஒரு ஆசிரியரின் வாழ்க்கை முறை தலைகீழாக மாறிப்போனது. குடும்பத்தை போஷிப்பதற்காக மெயின் ரோடில் செருப்பு விற்கும்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

விஜயவாடாவை சேர்ந்த டி.வெங்கடேஸ்வர ராவு கணக்கு ஆசிரியர். இரு குழந்தைகள் உள்ளவர். விஜயவாடாவில் உள்ள மூன்று பிரைவேட் பள்ளிகளில் வெங்கடேஸ்வர் ராவ் பார்ட் டைம் ஜாப் செய்து வந்தார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் எடுத்து வந்தார். அந்நிலையில் கொரோனா பரவல் அவரை கஷ்டக்கணக்கில் அழுத்தி விட்டது.

பொருளாதார நிலைமை திடீரென்று மாறிப்போனது. குடும்பத்தை காப்பது கூட சிரமமாகி விட்டது. அதனால் வேலைக்காக செருப்பு விற்பதற்குத் தீர்மானித்தார்.

விஜயவாடாவில் உள்ள பிஆர்டிஎஸ் சாலை மீது செருப்புகளை பரத்தி வைத்தி விற்று வருகிறார். கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஐந்து மாதங்களாக சம்பளம் இல்லை. கையில் ஒரு காசு இல்லை. யாரும் கடனும் கொடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி இவ்வாறு செருப்பு விற்பதாக வெங்கடேஸ்வரராவு கூறுகிறார்.

இவர் ஒருவர் மட்டுமே அல்ல. தெலுங்கு மாநிலங்களில் பிரைவேட் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலைமை இவ்வாறு அனைவரும் பரிதாபப்படும் படியாகவே உள்ளது.

இவ்வாறு வேலையிழந்த ஆசிரியர்கள் டிபன் சென்டர் நடத்துவதையும் வாழைப்பழ வண்டிகளை தள்ளிக் கொண்டு செல்வதையும் காண நேரிடுகிறது.

இந்த கொரோனா காலம் மக்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. என்று பிறக்கும் விடிவுகாலம்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories