December 5, 2025, 9:13 AM
26.3 C
Chennai

ஆனந்த மயமான தருணம்: ஜலந்தர் நாத்!

bapukuti2
காந்தியவாதி ஜலந்தர் நாத் பாபு குடியில் ஒரு மாணவிக்கு வயலின் சொல்லிக் கொடுக்கிறார்.

கட்டுரை / புகைப்படம்: ஜெயஸ்ரீ. எம்.சாரி, நாக்பூர்

“கிராமப்புற குழந்தைகளுக்கு அவர்களின் திறமைகளுக்கு ஏற்றவாறு பலவித கலைகளை பயிற்றுவிப்பதில் இருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது,” என்கிறார் புகழ்பெற்ற சிற்பக்கலைஞரும், காந்தியவாதியான ஜலந்தர் நாத்.

தற்போது பாபு குடி என்றழைக்கப்படும் சேவாக்ராம் ஆசிரமத்தில் சேவாக்ராம் மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு பலவித இசைக்கருவிகள், ஓவியம் போன்ற பலவகையான கலைகளை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறார், ஜலந்தர் நாத்.

bapukuti
bapukuti

மஹாராஷ்டிர மாநிலத்தில் சந்திரப்பூர் மாவட்டத்தில் நாக்பீட் என்னும் இடத்தில் பிறந்த ஜலந்தர் நாத்,
மகாத்மா காந்தியடிகள், ஆசார்ய விநோபா பாவே, ஜெய்பிரகாஷ் நாராயண் முதலியோரின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு தனது
19 வயதிலிருந்து சேவாக்ரம் ஆசிரத்துடன் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்.

கௌதம புத்தர், காந்தியடிகள், வினோபா பாவே போன்ற தலைவர்களின் கொள்கைகளை தன் அமைதிப் பயணம் மூலமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் பல நாடுகளில் தன் நண்பர்கள் குழுவுடன் பரப்புகிறார். குறிப்பாக ஆப்பிரிக்கா, சுவிட்ஸர்லாந்த் போன்ற நாடுகளில் அவர்களின் அமைதிப் பயணத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்கிறார், ஜலந்தர் நாத்.

தற்போது சேவாக்ரம் ஆசிரமத்தில் தங்கியுள்ள ஜலந்தர் நாத் சிறுவர்களுக்கு ஓவியம், வயலின், ஹார்மோனியம், கிடார், புல்லாங்குழல் கற்று கொடுக்கிறார். கிராமப்புற குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பயில வருவதாக கூறுகிறார்.

பெற்றோர்களும் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பின் இடையிலே அருமையான அனுபவமாய் இருக்கிறது, என்கின்றனர். பசுமையான, அமைதியான, மாசுபாடற்ற சூழ்நிலையில், பறவைகளின் ஒலியுடனும், ஜலந்தர் நாத் அவர்களின் கற்பிக்கும் முறை பாபு குடிக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான அனுபவமாய் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories