ஆனந்த மயமான தருணம்: ஜலந்தர் நாத்!

bapukuti2
காந்தியவாதி ஜலந்தர் நாத் பாபு குடியில் ஒரு மாணவிக்கு வயலின் சொல்லிக் கொடுக்கிறார்.

கட்டுரை / புகைப்படம்: ஜெயஸ்ரீ. எம்.சாரி, நாக்பூர்

“கிராமப்புற குழந்தைகளுக்கு அவர்களின் திறமைகளுக்கு ஏற்றவாறு பலவித கலைகளை பயிற்றுவிப்பதில் இருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது,” என்கிறார் புகழ்பெற்ற சிற்பக்கலைஞரும், காந்தியவாதியான ஜலந்தர் நாத்.

தற்போது பாபு குடி என்றழைக்கப்படும் சேவாக்ராம் ஆசிரமத்தில் சேவாக்ராம் மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு பலவித இசைக்கருவிகள், ஓவியம் போன்ற பலவகையான கலைகளை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறார், ஜலந்தர் நாத்.

bapukuti
bapukuti

மஹாராஷ்டிர மாநிலத்தில் சந்திரப்பூர் மாவட்டத்தில் நாக்பீட் என்னும் இடத்தில் பிறந்த ஜலந்தர் நாத்,
மகாத்மா காந்தியடிகள், ஆசார்ய விநோபா பாவே, ஜெய்பிரகாஷ் நாராயண் முதலியோரின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு தனது
19 வயதிலிருந்து சேவாக்ரம் ஆசிரத்துடன் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்.

கௌதம புத்தர், காந்தியடிகள், வினோபா பாவே போன்ற தலைவர்களின் கொள்கைகளை தன் அமைதிப் பயணம் மூலமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் பல நாடுகளில் தன் நண்பர்கள் குழுவுடன் பரப்புகிறார். குறிப்பாக ஆப்பிரிக்கா, சுவிட்ஸர்லாந்த் போன்ற நாடுகளில் அவர்களின் அமைதிப் பயணத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்கிறார், ஜலந்தர் நாத்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தற்போது சேவாக்ரம் ஆசிரமத்தில் தங்கியுள்ள ஜலந்தர் நாத் சிறுவர்களுக்கு ஓவியம், வயலின், ஹார்மோனியம், கிடார், புல்லாங்குழல் கற்று கொடுக்கிறார். கிராமப்புற குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பயில வருவதாக கூறுகிறார்.

பெற்றோர்களும் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பின் இடையிலே அருமையான அனுபவமாய் இருக்கிறது, என்கின்றனர். பசுமையான, அமைதியான, மாசுபாடற்ற சூழ்நிலையில், பறவைகளின் ஒலியுடனும், ஜலந்தர் நாத் அவர்களின் கற்பிக்கும் முறை பாபு குடிக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான அனுபவமாய் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories