தர்ணாவில் பங்குபெற ரூ.200! பேசியபடி பணம் வராததால் பெண்கள் ஆத்திரம்!

protesters
protesters
  • தார்ணாவுக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் பணம்…
  • பணம் கொடுக்காததால் பெண்கள் கோபம்.. ஆத்திரம்…

தர்ணா செய்வதற்கு வந்தால் பணம் கொடுப்போம் என்று கூறி அழைத்து வந்துவிட்டு.. தர்ணா முடிந்த பின்னர் பணம் கொடுக்காததால் டிஆர்எஸ் தலைவர்கள் மீது பெண்கள் ஆத்திரம் அடைந்தார்கள்.

மத்திய அரசு எடுத்து வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக மெதக் மாவட்டம் தூப்ரான் முனிசிபாலிடியில் உள்ள கரீம்குடாவில் 44 வது தேசிய நெடுஞ்சாலையை அடைத்து போராட வேண்டுமென்று தெலங்கானா ராஷ்டிரீய சமிதி தலைவர்கள் தீர்மானித்தார்கள். நிகழ்ச்சிக்கு விவசாய சங்கத் தலைவர்களோ விவசாயிகளோ பெரிய அளவில் வரவில்லை. ஆனால் அமைச்சர் ஹரீஷ் ராவு பெரிய அளவில் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்று விரும்புவார். அதனால் டிஆர்எஸ் தலைவர்கள் உள்ளூரில் உள்ள கல்லுடைக்கும் பெண்களில் 20 பேரை ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் கொடுப்போம் என்று சொல்லி போராட்டத்திற்கு அழைத்து வந்தார்கள்.

தர்ணாவுக்குச் சென்றால் பணம் கொடுப்பதாகக் கூறியதால் மேலும் 30 பெண்கள் தாமாகவே முன்வந்து நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்கள். டிஆர்எஸ் தலைவர்கள் தாங்கள் நேரில் அழைத்தவர்களுக்கு மட்டுமே பணம் அளித்ததால் மீதம் இருந்த 30 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

டிஆர்எஸ் தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இறுதியில் பெண்களுக்கு பணம் கொடுக்காமலே தலைவர்கள் திரும்பிப் போனதால் அவர்கள் ஆத்திரமடைந்து கூச்சலிட்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories