தில்லி விவசாயிகள் போராட்டத்துக்குச் செல்லும் வாகனங்களுக்கு இலவச டீசல்: சிரோமணி அகாலி தளம் ஏற்பாடு!

sad-provide-free-diesel-to-farmers-heading-towards-delhi
sad-provide-free-diesel-to-farmers-heading-towards-delhi

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தில்லி நோக்கிச் செல்லும் விவசாயிகளின் வாகனங்களுக்கு இலவச டீசல் வழங்குகின்றனர் சிரோமணி அகாலிதளம் கட்சியினர். அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர் தில்லி – அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் தில்லி நோக்கிச் செல்லும் போராட்டக்காரர்களின் வாகனங்களுக்கு இலவச டீசல் வழங்கி வருகிறார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கும் எதிராக பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தில்லியில் கூடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 14வது நாளை எட்டியுள்ளது. இருவாரங்களாக விவசாயிகள் தங்குவதற்கு குளிரில் தாங்கு வகையிலான டெண்ட்கள், குளிர் தெரியாமல் இருக்க மெத்தைகள் தலையணைகளுடன் படுக்கை வசதிகள், உணவு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன.

delhi-farmers-protest
delhi-farmers-protest

இந்த நிலையில் மத்திய அரசும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திபோதும், எந்தவித உடன்பாடும் எட்டப்பட வில்லை. இருப்பினும் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதனிடையே தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி அதிக அளவில் திரண்டு வருகின்றனர். அத்தகையவர்களுக்கு தில்லி – அமிர்தசரஸ் நெடுஞ்சாலையில் சிரோமணி அகாலி தள தொண்டர் இலவச டீசல் வழங்கி வருகிறார்.

இது குறித்து தகவல் தெரிவித்த சிரோமணி அகாலி தள தொண்டர் குருஷரன் சிங், போராட்டத்தில் கலந்துகொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச டீசல் வழங்கிவருகிறேன் என்று கூறினார்.

Workers of Shiromani Akali Dal (SAD) are providing free diesel at a petrol pump at Delhi-Amritsar national highway on December 09. Farmers are heading to Delhi to join protest against Centre’s farm laws. Farmers’ agitation has entered 14th day.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories