February 13, 2025, 6:22 AM
22.3 C
Chennai

ரஜினியின் கட்சி பெயர் இதுதான்..! சின்னமும் இதுதான்!

autokaran-rajini
autokaran-rajini

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் அவரது கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் அது எத்தகைய கொள்கைகளை கொண்டிருக்கும் என்பது குறித்த பல்வேறு அனுமானங்கள் அரசியல் வட்டாரத்தில் உலா வந்தன 

இந்நிலையில்  நடிகர் ரஜினி ‘மக்கள் சேவைக் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது …மேலும், 234 தொகுதியிலும் ஒரே விதமாக, மக்கள் சேவைக் கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 

கடந்த சில நாட்களாகவே ரஜினி தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய ஏற்பாடு செய்து வருவது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தன. தற்போது நடிகர் ரஜினி ‘மக்கள் சேவைக் கட்சி’ People Service Party என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

தமது கட்சியின் சின்னம் குறித்து ரஜினியின் தேர்வு செய்த பாபா முத்திரை கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை … பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் ‘மக்கள் சேவைg கட்சி’க்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

1996ல் ரஜினி அரசியல் குரல் எழுப்ப காரணமாக இருந்தது பாட்ஷா திரைப்படம் தான் அந்தப்படத்தில் ரஜினி ஆட்டோகாரராக வேடம் கட்டி பெரும் வரவேற்பை ஆட்டோகாரன் ஆட்டோகாரன் என்ற அந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு பெற்றது தான் எனவே அந்த பாடலையே இப்போது தனது கட்சிக்கான பாடலாகவும் ரஜினி தேர்ந்தெடுக்கக் கூடும்

நடிகர் ரஜினி தொடங்கவுள்ள கட்சியுடன் தமது தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் திட்டமிட்டுள்ளார்.

தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்தில் நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் ரஜினி கட்சி தொடங்குகிற மாநாட்டின்போது, ரஜினியின் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளனர். இந்த இணைப்புக்குப் பின் அவர்கள் ரஜினி கட்சியின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று கூறப் படுகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. ஆட்டோ சின்னமாக இருந்தால் அடுத்த தமிழகத்தின் முதல்வர் ரஜினி அவர்தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories