டிவிட்டரில் டிரெண்ட் ஆன… #எடப்பாடிகாலில்விழுந்தவிஜய் ஹேஷ்டாக்!

vijay-actor
vijay-actor

எடப்பாடி காலில் விழுந்த விஜய் என்ற ஹேஷ்டேக் இன்று டிவிட்டர் சமூகத் தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை பொங்கலுக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. இந்நிலையில் திரை அரங்குகளில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கோரி முதல்வரை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் விஜய். இந்த திடீர் சந்திப்புதான் இப்போது டிவிட்டர் சமூகத் தளத்தில் பரபரப்பான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்பட பலர் நடிக்க, ‘மாஸ்டர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையமைக்க விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

இந்தப் படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா பிரச்னை காரணத்தால் திரையிடப் படுவது தள்ளிப்போனது. கொரோனா காலகட்டத்தில் உருவான வேறு சில படங்கள், ஆன்லைன் வழியே ஓடிடி தளத்தில் வெளியாகின. இது போல் மாஸ்டர் படமும் ஓடிடி.,யில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மாஸ்டர் படம் தியேட்டரில்தான் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இதனிடையே, கொரோனா தாக்கம் சற்று குறைந்ததால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டன. அப்போது, தீபாவளியை ஒட்டி தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்டன. ஆனால் ரசிகர்கள் தியேட்டர்களுக்குச் செல்ல ஆர்வம் காட்ட வில்லை. இதனால் முன்னணி நடிகர்களின் படங்கள்கூட தியேட்டர்களில் வெளியாகவில்லை.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

இந்நிலையில் அரசின் கட்டுப்பாடுகளின்படி 50 சத இருக்கைகளுடன் படம் வெளியிட்டால் நஷ்டம் ஏற்படும் என்றும், 100 சத இருக்கைகளுடன் படம் வெளியானால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் என்றும் திரையரங்கு உரிமயாளர்கள் கூறினர். இதை அடுத்து இந்தக் கோரிக்கையுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார் ‘மாஸ்டர்’ நாயகன் விஜய்.

இதை அடுத்து, சமூகவலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் பரபரப்பாகப் பகிரப்பட்டன.

#எடப்பாடிகாலில்விழுந்தவிஜய் என்ற ஹேஷ்டேக் 50 ஆயிரம் ட்வீட் என ட்ரெண்ட் ஆனது. #MasterPongal #MasterVIJAYEnteringNorth, #MasterUpdate #SaviourOfKollywoodVIJAY என்ற ஹேஷ்டாக்குகளும் பகிரப் பட்டன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories