வருமான வரிக் கணக்கு நாளைக்குள் தாக்கல் செய்யாவிட்டால்… ரூ.10 ஆயிரம் அபராதம்!

income tax e1603558971942 - 2026

நாளைக்­குள் வரு­மான வரிக் கணக்­கை தாக்­கல் செய்­யா­விட்­டால், கடந்த ஆண்­டை­விட இரு­ மடங்கு அதி­க­மாக அபராதம் செலுத்த வேண்டி வரும் என்று எச்சரிக்கிறார்கள் அத்துறையினர்!

வரு­மான வரி கணக்­கைத் தாக்­கல் செய்­வ­தில், கடந்த ஆண்­டுக்­கும் இந்த ஆண்­டுக்­கும் இடையே முக்­கி­ய­மான வேறுபாடு, உரிய காலக்­கெ­டு­வுக்­குள் தாக்­கல் செய்யவில்லை என்றால், விதிக்­கப்­படும் அபராதம் இரு மடங்கு என்பது தான்.  கடந்த ஆண்டு அபராதம் ரூ. 5 ஆயி­ரம் ஆக இருந்­தது. இந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் என அதிகரிக்கப் பட்டுள்ளது. 

எனினும், உங்­கள் நிகர மொத்த வரு­மா­னம் அதா­வது, தகு­தி­யான கழி­வு­கள் மற்­றும் வரி விலக்­கு­களைக் கோரிய பிற­கான வரு­மா­னம்  ரூ.5 லட்­சத்துக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே  அபராதம்  வசூலிக்கப் படும். அதே நேரம், உங்­கள் நிகர மொத்த வரு­மா­னம் குறிப்­பிட்ட நிதி­யாண்­டில்  5 லட்­சத்­துக்கும் குறைவாக இருந்­தால்  ரூ.1000 அபராதமாக வசூலிக்கப் படும். 

கொரோனா கால சலுகையாக, இம்­முறை வருமான வரிக் கணக்கு தாக்­கல் செய்­வ­தற்­கான கெடு டிச. 31ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டது. எனவே, ஜன.1ஆம் தேதி முதல் மார்ச் இறு­திக்­குள் தாக்­கல் செய்­தால், ரூ.10 ஆயி­ரம் அப­ரா­தம் செலுத்த வேண்டியிருக்கும். 

எனவே, இரு மடங்கு அப­ரா­தத்தை தவிர்க்க, நாளைக்­குள் வரு­மான வரி படி­வத்தை தாக்­கல் செய்வது­ நல்லது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories