மிஸ்டர் பாரத்… தயவுசெஞ்சி சொல்லுங்க… யாரு மிரட்டினாங்க? என்ன நடந்தது?!

rajinikanth
rajinikanth

மதிப்புக்குரிய ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம். 2017ல் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று நீங்கள் சொல்லி இருந்தீர்கள். அன்றிலிருந்து இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு சக்தி வர வேண்டும் என்று நினைத்த லட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருவன்.

ஆனால் இன்று திடீரென்று உடல்நிலையை காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்கவில்லை என ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளீர்கள். நீங்கள் உண்மையை பட்டவர்த்தனமாக பேசுபவராக இருப்பதால் தயவுசெய்து திரைமறைவில் என்ன நடந்தது என்ற உண்மையை உரக்கச் சொல்லுங்கள்….

எது உங்களை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தது?. நல்லவர்கள் அரசியலுக்கே வர முடியாது என எதிர்கால தலைமுறை பயந்து ஒதுங்க நீங்கள் பாதை அமைத்து விடாதீர்கள்.

இவர்கள் எல்லாம் மிரட்டுகிறார்கள். இப்படியெல்லாம் நடக்க வேண்டி உள்ளது. இத்தனை லட்சம் கோடி பணம் புழங்கும் இடம். இதனை இந்த தகுதியுள்ள இவர்களால் தான் வெற்றி கொள்ள முடியும் என பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விட்டாலே போதும். தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.

அதற்கு தகுந்த தயாரிப்போடு நேர்மையாளர்கள் அரசியலுக்கு வருவார்கள். எனவே அடுத்த தலைமுறைக்கான அரசியல் பாதை அமைத்து கொடுத்தவர் என்ற பெயராவது உங்களுக்கு மிஞ்சும். தயவுசெய்து சொல்லுங்கள். என்ன நடந்தது.???

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

எதிர்பார்ப்புடன்
பொதுஜனம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories