மதுரையில் குஷ்பு கலந்து கொண்ட ‘நம்ம ஊர் பொங்கல்’ விழா!

madurai-namma-ooru-pongal-kushpoo
madurai-namma-ooru-pongal-kushpoo

மதுரையில் பா.ஜ.க., சார்பில் மகளிர் அணி நடத்திய நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் கே.கே.ஸ்ரீநிவாசன், தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீநிவாசன், மாநில செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் ஆகியோர் தலந்து கொண்டு நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியை நடத்தினர்.

பாஜக வர்த்தக பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், மாவட்ட துணை தலைவர் ஹரிஹரன், பொருளாளர் பாலமுருகன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

madurai-namma-ooru-pongal-kushpoo1
madurai-namma-ooru-pongal-kushpoo1

முன்னதாக, மதுரை அருகே தெப்பக்குளத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் விழாவை தொடங்கி வைத்து பேசினார், நடிகையும் பாஜக., செய்தி தொடர்பாளருமான குஷ்பூ சுந்தர். பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன், மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேனா என்று தெரியாது. எங்கே போட்டியிடப் போகிறேன் என்பது தெரியாது. நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக மாநில தலைவரும் டெல்லியில் இருக்கக் கூடிய தேசிய தலைவரும் முடிவு செய்ய வேண்டும்… என்றார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டால், நீங்கள் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடத் தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டபோது, எதிர்க் கட்சி தலைவராக இருந்தாலும், திமுக தலைவராக இருந்தாலும் யார் நின்றாலும் என்னை போட்டியிட சொன்னால் நான் போட்டியிடத் தயார்.” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories