ராஜபாளையம்: நடிகை கௌதமி வீட்டில்… ‘நம்ம ஊரு பொங்கல்’!

gowdami-nammaoru-pongal
gowdami-nammaoru-pongal

பாரதிய ஜனதா கட்சியின் நம்ம ஊரு பொங்கல்… நடிகை கௌதமி வீட்டில், பொங்கல் படையலிட்டு உற்சாகம்!

தமிழகம் முழவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நடிகை கௌதமி வீட்டில் பொங்கல் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், பாரதிய ஜனதா கட்சியின், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நடிகை கௌதமி, இன்று தான் குடியிருக்கும் வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினார். நிகழ்ச்சியில் பாஜக கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

gowdami-nammaoru-pongal1
gowdami-nammaoru-pongal1

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கௌதமி, இந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நம்ம ஊரு பொங்கல் என, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

விவாதம் என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். விவாதங்கள் மக்கள் நலன் சார்ந்ததாக, ஜனநாயகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். தனிமனித தாக்குதல் இருக்கக் கூடாது. பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக அநாகரீக முறையில் பேசக்கூடாது.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?
gowdami-nammaoru-pongal2
gowdami-nammaoru-pongal2

திமுக கட்சியை சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், பெண்களை பற்றி இழிவாகப் பேசுவது நாகரீகமற்ற செயல், அவர் உள்ளத்தில் உள்ளது தான் வார்த்தையாக வருகிறது, இதிலிருந்து அவரின் தரம் என்ன, அவரின் குணம் என்ன என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெண்களை இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்று நடிகை கௌதமி பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories